September 1, 2026

உள்ளூர் செய்திகள்

காவத்தை சம்பவம் மிலேச்சத்தனமானது என்று முன்னாள் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் கடுமையாகச் சாடியுள்ளார். காவத்தை...
ஹற்றன் – கொழும்பு பிரதான வீதியில் வட்டவளைப் பகுதியில் இன்று (20) முச்சக்கர வண்டியொன்று 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர்...
நாவலபிட்டி பகுதியில் இன்று மதியம் பெய்த கன மழையால் நாவலப்பிட்டி நகரில் மழை நீர் புகுந்தது. இதனால் நகரில் உள்ள பேருந்து நிலையத்தில்...
நுவரெலியா கண்டி பிரதான வீதியில் பம்பரக்கலை PWD வரிசைக் குடியிருப்பு பகுதியில் இன்றிரவு தீ விபத்து ஏற்பட்டு மூன்று வீடுகளும் உடைமைகளும் முற்றாக...
கண்டி பன்விலை ஆகலை தோட்டம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த தேர்த் திருவிழா உற்சவம் பதினேழாம் திகதி வெள்ளிக்கிழமை கணபதி ஹோமம், காப்பு...
மலையகத்தில் தற்பொழுது கடுமையான வெப்பம் நிலவுவததால் நீரேந்தும் பகுதிகளில் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளது.அதனால் அப்பகுதிகளில் உள்ள விவசாயிகள் வற்றிப் போயுள்ள நீர்நிலைகளில் விவசாய...
மலர்ந்திருக்கும் சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு இருளை நீக்கி ஒளியைக் கூட்டி விடியலைத் தரும் ஆண்டாக அமையட்டும் என்று டிக்கோயா பட்டல்கலை கீழ்ப் பிரிவு...
புத்தாண்டு விருந்துக்காகச் சென்றவர்களின் முச்சக்கர வண்டியின் குறுக்கே நாய் பாய்ந்ததால் அந்த வண்டி குடைசாய்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் இன்று (14) காலை இரத்தினபுரி,...
error: Content is protected !!