உள்ளூர் செய்திகள்

இரத்தினபுரி புளுங்குபிட்டியிலுள்ள‌ பிரபல வர்த்தக நிலையம் ஒன்று இன்று (30) அதிகாலை வேளையில் திடீரென தீப்பிடித்து ‌‌‌எரிந்ததால் வர்த்தக ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌நிலையத்தின் ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌கீழ் மாடி...
மலையகத் தோட்டங்களில் கடமை புரியும் தற்காலிகத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு இல்லை என்பது தெரியவருகிறது. தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசாங்கமும் தோட்ட கம்பனிகளும் இணைந்து...
தலவாக்கலை சின்ன மட்டக்கலை பகுதியைச் சேர்ந்த மர்வின், வேளாங்கண்ணியின் மகள் மேர்சி விவியா, அகில இலங்கை ரீதியாக நடைபெற்ற சமூக விஞ்ஞானப் போட்டியில்...
பெருந்தோட்ட, சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் ம் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களின் கேகாலை மாவட்ட...
மஸ்கெலியா தபாற் கந்தோர் வீதியில் உள்ள ஆயுர் வேத மருந்தகத்தில்பொலிஸார் நடத்திய சுற்றிவளைப்பில் மற்றொரு தொகை போதை கலந்த மதன மோதகச் சுருள்கள்...
ஹற்றன்-களனிவத்தை ஓம் ஶ்ரீ முத்துமாரி அம்மன் தேவஸ்தான பங்குனி உத்தர தேர்த் திருவிழா இன்று (25) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது. தேர் பவனி எதிர்வரும்...
அருச்சுனா எம். பீயின் அநாகரிகப் பேச்சை நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர் சங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது. கிளிநொச்சியில் வாழ்கின்ற தமிழ் மக்களை இழிவுபடுத்திப் பேசிய...
பிறப்பு, இறப்பு, திருமணச் சான்றிதழ், தேசிய அடையாள அட்டை, பாஸ்போட், காணி உரித்துச் சான்றிதழ் பெறுவதற்கான நடமாடும் சேவையொன்று மார்ச் 26 ஆம்...
error: Content is protected !!