September 1, 2026

உள்ளூர் செய்திகள்

புசல்லாவை நுவரெலியா வீதியில் இரட்டைப் பாதை நகரில் இன்று (08) இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்து வகுகபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கம்பளையிலிருந்து புஸ்ஸல்லாவையை...
மன்னார் – நறுவிலிகுளத்தில் தமது எஜமானின் இறுதி ஆசையை நிறைவேற்றி அவரது பூதவுடலை காளைகள் சுமந்து சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காளைகளின்...
நுவரெலியா பிரதேச சபையின் தலைவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் இன்று (07) காலை கைதுசெய்யப்பட்ட நுவரெலியா பிரதேச சபையின்...
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா – பதுளை பிரதான வீதியில் உள்ள கிறகரி வாவியிலிருந்து மீட்கப்பட்ட சடலத்துக்குரிய ஆடவர் அடையாளம் காணப்பட்டதாக நுவரெலியா...
கொழும்புவிலிருந்து ஹற்றன் நோக்கி வந்த பஸ், கினிகத்தேனை பகுதியில் அதல பாதாளத்தில் வீழாமல் ஒரு இரும்பு வேலி அரணாக இருந்து காப்பாற்றியுள்ளது. இந்தச்...
நோர்வூட் கெசல்கமுவ ஆற்றில் நேற்று குளிக்கச்சென்றபோது காணாமற்போயிருந்த மாணவின் சடலம் இன்று பிற்பகல் மீட்கப்பட்டது. இராணுவ சுழியோடிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (05)02 மணி...
காசல்ரி நீர்த்தேக்கத்திற்கு நீரை வழங்கும் பிரதான கங்கைகளான கெசல்கமுவ ஓயாவில் நீராடச் சென்ற பாடசாலை மாணவன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளான். இவ்வாறு...
கண்டி பன்விலை மாவுசா தோட்டம் மேற்பிரிவு அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் புனராவர்த்தன அஷ்டபந்தன பஞ்சகுண்ட பக்ஷ பிரதிஷ்டா மகா கும்பாபிஷேக (குடமுழுக்கு)...
மஸ்கெலியாவிலிருந்து கொழும்பு நோக்கிப் புறப்பட்ட பஸ்ஸின் ஓட்டுநர் திடீரென பிறேக்கை அழுத்தியதால், மிதி பலகையில் இருந்த நடத்துநர் தூக்கி எறியப்பட்டுக் காயமடைந்த சம்பவம்...
error: Content is protected !!