September 1, 2026

உள்ளூர் செய்திகள்

கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுங்கேணியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று தற்போது நடைபெற்று வருகின்றது.  நெடுங்கேணி பேருந்து நிலையத்தின் முன்றலில்...
திருகோணமலை கடற்கரைப் பகுதியில் உரிய அனுமதியின்றி புத்தர் சிலை அமைத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பலாங்ங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 10 சந்தேகநபர்களையும்...
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரகிரி வாவியின் ஓரத்தில் சிசு ஒன்றின் சடலம் இன்று காலை கண்டெடுக்கப்பட்டது. காலை வேளையில் படகு சவாரி செய்யும்...
மலைக்குருவி ஆசிரிய பீட உறுப்பினரும் நெல்லிமலை சிவனேஸ்வரா தமிழ் வித்தியாலய அதிபருமான நவநீதன் அவர்களின் அன்புத் தந்தையார் ஆறுமுகம் மருதமுத்து இன்று (ஜனவரி...
ஜனரஞ்சக எழுத்தாளரும் கலைஞருமான பாலா சங்குப்பிள்ளை காலமானார். பட்டயக் கணக்காளரான பாலா சங்குப்பிள்ளை தேசிய நாளேடுகளில் சிறுகதைகள், தொடர்கதைகள் எழுதி ஜனரஞ்சக எழுத்தாளராகவும்...
தரம் ஒன்று மாணவர்களை புதிய கல்வி சீர்திருத்தத்திற்கு அமைவாக புதிதாக உள்வாங்கும் வைபவம் வத்தேகம கல்வி வலய பன்விலை கல்விக் கோட்ட சிவனேஸ்வரர்...
நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் இறந்த நிலையில் சிறுத்தை ஒன்று மீட்கப்பட்டள்ளது. இச் சம்பவம் இன்று காலை 10 30 அளவில் நல்லதண்ணி பொலிஸ்...
வவுனியா மாவட்ட ஐயப்ப பிரதம குரு சிவநாதன் மருதலிங்கம் குருசாமி அவர்கள் நேற்று (ஜனவரி 27) இறைவனடி சேர்ந்தார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் வவுனியா...
error: Content is protected !!