உள்ளூர் செய்திகள்

மரம் நடுவோம் உலகை காப்போம்” என்ற கருப்பொருளுக்கு அமைவாக இலங்கையில் தேசிய மரம் நடும் தினம் ஒவ்வொரு வருடமும் அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி சூரியன்...
நிறுத்திவைக்கப்பட்ட ஓட்டோ மீது சைப்பிரஸ் மரம் சரிந்து வீழ்ந்த சம்பவமொன்று மஸ்கெலியாவில் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் இன்று மாலை 3.30...
பிரபல அரச வங்கி ஒன்றில் நாளாந்த வேதணத்திற்குப் பணிபுரிந்த யுவதி ஒருவரிடம் தனியார் வங்கியில் வேலை பெற்றுத் தருவதாக கூறி பண மோசடி.செய்யப்பட்டுள்ளது....
மன்னார் தாழ்வுபாடு மீன்பிடித் துறையில் இருந்து நேற்று (15) இரவு கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவரின் படகுடன், கடலில் மீன்பிடித்துவிட்டு கரை...
மட்டக்களப்பு நகரில் ஐஸ் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட,  மட்டு மாநகர சபையின் முன்னாள் முதல்வரின் கணவரும் பிள்ளையானின்...
ஹட்டன் நல்லதண்ணி வழியாக சிவனடிபாத மலைக்குச் செல்லும் பிரதான சாலையில் உள்ள சமன் தேவாலயத்திற்கு அருகில் உள்ள சியத்த கங்குல ஓயா பாதுகாப்பு...
44 ஆண்டுகளாக இயங்கும் லக்கம் உப தபாலகத்தை மூடிவிட முயற்சி மேற்கொள்ளப்படுவதாகப் பொதுமக்கள் தெரிவிக்கின்றார்கள். மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட லக்கம் நகரில்...
நாட்டில் போதைப் பொருள் பாவனையை முற்றாக ஒழிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நடவடிக்கை எடுத்து வரும் நேரத்தில் மாணவர்கள் மத்தியில் அறநெறிக் கல்வியின்...
வனராஜாவில் முச்சக்கர வண்டி மின் கம்பத்தில் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஹட்டன்-மஸ்கெலியா பிரதான சாலையில் வனராஜா தேயிலை...
மாத்தளை பாக்கியம் தேசிய கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. மாத்தளை மகாத்மா காந்தி மண்டபத்தில் கல்லூரியின் அதிபர் திருமதி...
error: Content is protected !!