சிவனடிபாதத்திற்குச் சென்று திரும்பும் வழியில் ஐவரைக் குளவி கொட்டியுள்ளது. இச் சம்பவம் இன்று பிற்பகல் 2 மணிக்கு நல்லதண்ணி வழியாக சிவனடி பாத...
உள்ளூர் செய்திகள்
மஸ்கெலியா நகரில் வசதிகளுடன் கூடிய இரண்டு மாடி கால்நடை மையம் கட்டப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளாக மஸ்கெலியா நகரத்தின் முக்கிய குறைபாடாக இருந்த...
நாடளாவிய ரீதியில் தரம் 06 வகுப்பு மாணவர்களை உள்வாங்கும் நிகழ்வு இன்று(21)நடை பெற்றது. இரத்தினபுரி தமிழ் மகா வித்தியாலயத்தில் அதிபர் இருளப்பன் இரவி...
கண்டி பன்விலை ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள வழிப்பிள்ளையார் ஆலய நூதன பிரதிஷ்டா அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் 23.01 2026 வெள்ளிக்கிழமை...
கினிகத்தேனை பகுதியில் பாட்டியின் பாதுகாப்பிலிருந்து படித்து வந்த சாதாரண தர மாணவி ஒருவர் சீரழிக்கப்பட்டதைக் கண்டுபிடித்த பாட்டி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இதனையடுத்து...
கொழும்பிலிருந்து வெலிமடை நோக்கிப் பயணித்த பஸ், ஹல்துமுல்லை – ஊவதென்ன பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் சாரதி உடர் நசிந்து உயிரிழந்தார். இந்த விபத்தில்...
கொழும்பு ஜிந்துபிட்டியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர் இந்தத் துப்பாக்கிச்சூட்டில் மூவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில்...
மஸ்கெலியாவில் போக்குவரத்து பொலிசார் இருந்து பயன் இல்லை என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.. மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் போக்குவரத்து பொலிசார் இருந்தும் கடந்த...
முந்தல் – நவதன்குளம் பகுதியில் இன்று (12) காலை கார் ஒன்றும் வான் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் மூவர் உயிரிழந்தனர். 10...
சட்டவிரோத மதுபானம் அருந்திய ஐவர் மரணமடைந்த சமபவம் மாரவிலை வைக்கால பகுதியில் இடம்பெற:றுள்ளது. உயிரிழந்த மூவரின் சடலங்கள் அறையொன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. ஏனைய இருவர்...
