உள்ளூர் செய்திகள்

பத்தனையில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் பயணி ஒருவர் உயிரிழந்து மற்றொருவர் காயமடைந்துள்ளார். ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியில் திம்புல பத்தனை சந்திப்பில் இன்று...
அக்கரப்பத்தனை பிரதேச சபையின் 2026ஆம் ஆண்டிற்கான வரவு–செலவுத் திட்டம் பெரும்பான்மை வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. சபையின் தவிசாளர் சத்தியமூர்த்தி ரதிதேவி தலைமையில், டிசம்பர் மாதத்திற்கான...
கடற்றொழில் அமைச்சர் மீனவர்களை இந்தியாவுக்கு எதிராகத் தூண்டுகிறார் என்று தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட அமைப்பாளர் சபா குகதாஸ் குற்றம்...
திட்வா’ புயலுடன் நாட்டுக்கு ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக மூடப்பட்ட ஊவா மாகாண பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஊவா மாகாண...
திட்வா’ புயலினால் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட நாவலப்பிட்டி – கண்டி பிரதான வீதி 18 நாட்களுக்குப் பிறகு போக்குவரத்திற்காக இன்று (15)...
பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதற்கும் குறைப்பதற்கும் மலையகத்தில் வீடு வீடாகச் சென்று பிரசாரங்கள் மேகொள்ளப்படவுள்ளதாக “சமுக நல்வழி மன்றத்தின்” பணிப்பாளர் திருமதி சந்திரமதி...
பிறந்த நாள் விழாவொன்றில் மனைவியிடம் சேட்டை புரிந்த நபரைத் தட்டிக்கேட்டகணவர் தாக்கிக் கொலை செய்யப்பட்ட சம்பவமொன்று இரத்தினபுரி பெரண்டுவ பகுதியில் இடம்பெற்றுள்ளது. பெரண்டுவ...
மண்சரிவு அபாயம் காரணமாக பதுளை மாவட்டத்தில் மேலும் 238 குடும்பங்களைச் சேர்ந்த 806 பேர் அவர்களது வசிப்பிடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட...
பகிடிவதை புரிந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில் கைதான யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீட மாணவர்கள் 19 பேரின் விளக்கமறியல் காலம்...
தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட சக ஊடகவியலாளர்களின் வாழ்க்கையை மீட்டெடுக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாத்தறை பத்திரிகையாளர்களின் தொண்டு திட்டம் நேற்று (09) நுவரெலியா...
error: Content is protected !!