உள்ளூர் செய்திகள்

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மறே மற்றும் கியூ தோட்ட மக்களுக்கான நிவாரண உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன. மஸ்கெலியா பிரதேச சபைக்குட்பட்ட...
மாதம்பை த.வியில் உள்ளவர்களை உடனடியாக வேறு இடத்தில் குடியமர்த்த வேண்டும் என்று பிரதியமைச்சர் சு. பிரதீப் வலியுறுத்தியுள்ளார். மண்சரிவு மற்றும் மண்சரிவு அபாயம்...
எஜமானர்கள் போனாலும் ஊரைவிட்டுப் போகாத வளர்ப்பு நாய்கள்! மாத்தளை கம்மடுவை பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிட்வா புயலினால் ஏற்பட்ட மண் சரிவு அனர்த்தத்தில்...
தித்வா பேரிடரின்போது புத்தளம் ஏ–12 வீதியில் பெருக்கெடுத்த கலா ஓயா வெள்ளத்தில் சிக்குண்ட பேருந்திலிருந்து மீட்கப்பட்ட மொறட்டுவ பல்கலைக்கழக மாணவர்கள், தமது மீட்பு...
காட்டாற்று வெள்ளம் கட்டுக்கடங்காமல் பாய்ந்ததால் கண்டி மடுல்கலை நெல்லிமலை பிரதேசத்தில் காடுகள் அழிந்து கற்குவியல்களால் நிரப்பப்பட்ட கடற்கரை போன்ற புதிய ஒரு பிரதேசம்...
இரத்தினபுரி ஹப்புகஸ்தன்னை மேல் அமுனுதன்னையில் இயங்கும் சிகரம் நற்பணி மன்றத்தினர் இன்று கலபடை, கல்லேல்லை, நுகேபொல ஆகிய தோட்டங்களில் பாதிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாமில்...
சிவனொளிபாதமலையின் ஹட்டன் நுழைவுப் பாதையின் மககிறி தம்ப பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) அவசர ஆய்வு...
அவிசாவளை – கொஸ்கம பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இன்று (03) இரவு (நேற்று) வேளையில் இடம் பெற்றுள்ளதாக பொலிஸ் தரப்பில்...
இரத்தினபுரி பட்டுகெதரவில். மூடப்பட்ட கடையொன்றுக்கருகில் வயோதிபர் ஒருவரின் சடலம் இன்று (03) மாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்தனர் இதுகுறித்து விசாணைகளை மேற்கொண்டு...
error: Content is protected !!