முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கும் அவர் குடும்பத்தினருக்கும் எதிராக இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள வழக்கை எதிர்வரும் ஏப்பிரல் 27ஆம்...
பிரதான செய்திகள்
2026-2027 கல்வி ஆண்டில் இந்தியாவில் ஹிந்தி பயில விண்ணப்பம் கோரப்படுவதாக கொழும்புவிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. 19-45 வயதுக்கு இடைப்பட்ட மாணவர்கள் ஆக்ராவிலுள்ள...
ஜேவிபி (ஜனதா விமுக்தி பெரமுன) பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா முதற்தடவையாக இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டார். கலாசார உறவுகளுக்கான இந்தியச் சபையின் விசேட...
மலையகத்தின் பல்வேறு பகுதிகளில் திடீரென கடும் மழை பெய்தமையால் பொது மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்ததோடு அச்சமுமடைந்தனர். மாத்தளை மாவட்டத்தின் பல்வேறு...
மஸ்கெலியா கவரவலை தோட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களின் சத்தியாக்கிரகப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. நாளை (13) முதல் வேலைக்குத் திரும்ப இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹொரணை...
பொலன்னறுவை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள, அவரது மெய்ப்பாதுகாவலர் ஆகியோர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 12...
சபரகமுவ மாகாணத்தின் மிகவும் திறமையான மற்றும் உற்பத்தித் திறன் கொண்ட 74 அதிகாரிகள் ஆளுநரால் பாராட்டப்பட்டனர்… சபரகமுவ மாகாண பொதுச் சேவையில் பணிபுரியும்...
மஸ்கெலியா கவரவலை தோட்டத்தில் பணி நீக்கம் நீக்கப்பட்டதால் மீண்டும் வேலை வழங்குமாறு உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் எட்டுப்பேரில் மூவர் இன்று (11) மயங்கி...
ஐரோப்பிய ஒன்றிய தூதுக் குழுவினர் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை பிரதமர் அலுவலகத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவது குறித்து...
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள பாடசாலை ஒன்றிலும் வீடொன்றிலும் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குறைந்தது ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்....
