பிரதான செய்திகள்

புத்தாண்டையொட்டி வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகைக்கு இன்று (01) காலை விஜயம் செய்து வழிபாட்டில் ஈடுபட்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ,...
மட்டக்களப்பு நகரில் ஜிவி வைத்தியசாலைக்கு முன்பாக தற்கொலை செய்துகொண்ட நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இவர் அக்கரைப்பற்றுவில் தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றுபவர் என்று...
குறைந்த வருமானம் பெறும் உடபளாத்த பிரதேச செயலகத்திற்குட்பட்ட தொரகல கிராம சேவகர் பிரிவிலுள்ள 800 குடும்பங்களுக்கு விரும்பிய ஆடைகளை இலவசமாக தெரிவு செய்து...
மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் மிகவும் வருமானம் குறைவாக உள்ள 40 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சுமார் 5000/ ரூபாய் பெறுமதியான போசாக்கு...
நிவாரணம் வழங்குவதில் பாகுபாடே கிடையாது என்று பன்விலை பிரதேச செயலர்நிலூஷா மனோரத்ன தெரிவிக்கின்றார். [நிவாரணம் வழங்கலில் கண்டி பன்விலைபிரதேச செயலகம் பாகுபாடு காட்டுவதாக...
ஸ்ரீ தங்கமயில் தர்மசாஸ்தா யாத்திரை குழுவினரால் நடத்தப்படும் .10ஆம் வருட மண்டல பூஜை01.01.2026 – வியாழக்கிழமை நடைபெறுகிறது. நிகழும் மங்கலகரமான விசுவாவசு வருடம்...
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கைதி மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. களுத்துறை, நாகொடை போதனா வைத்தியசாலைக்குள் இன்று (31) காலை இந்தத் துப்பாக்கிச்...
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன, உப தலைவர் அகில விராஜ் காரியவசம், முன்னாள் தேசிய அமைப்பாளர் நவீன் திசாநாயக்க...
நுரைச்சோலை மின் பிறப்பாக்கிகள் இன்னும் இரண்டு வாரங்களில் மீள இயங்கும் என்று இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின்...
பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் காலிதா ஷியா காலமானார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் மதலாவது பெண் பிரதமரான அவர் தனது 80ஆவது வயதில் காலமானார்....
error: Content is protected !!