நுவரெலியா, மாத்தளை அகிய மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எசரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நுவரெலியா...
பிரதான செய்திகள்
பத்தரமுல்லை, அக்குரேகொடையில் இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் துப்பு இன்னும் துலங்கவில்லை. அதனால், சந்தேக நபர்களுக்கு வலைவீசியுள்ள் பொலிஸார், பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர்....
இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் அனைவரினதும் கவனத்தை ஈர்த்துள்ள இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி, திட்டமிட்டபடி...
இந்து தர்மத்தில் சிவபெருமானுக்குரிய முக்கிய விரதங்களில் மிகவும் மகத்தான விரதமாக மகா சிவராத்திரி கருதப்படுகின்றது. ஒவ்வோர் ஆண்டும் மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி...
பட்டதாரி_ஆசிரியர் (Teaching Service )ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சைக்கு 2 வகையில் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன பரீட்சைத்திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத்தளத்தினூடாக விண்ணப்பிக்க வேண்டும்...
சிவனடிபாத மலைக்குத் தரிசனம் செய்ய வந்த நபர் ஒருவர் திடீர் சுகவீனமுற்று இன்று பிற்பகல் உயிரிழந்ததாக நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்தனர்.. மரணித்தவர் மொறவக்க...
சென்கிளயர் அருவிக்கு அருகில் இரண்டு முச்சக்கர வண்டிகள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்தார். ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் சென் கிளையார்...
பத்தரமுல்லை – அக்குரேகொடையில் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். அக்குரேகொடையில் உள்ள வர்த்தக நிலையத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஜீப் வாகனத்தில் இருந்த இருவர் மீது துப்பாக்கிச்...
தலவாக்கலை ஸ்ரீ கதிர் வேலாயுதசுவாமி ஆலய மஹா சிவராத்திரி விழா 2026 மாசி மாதம் 3 ஆம் நாள் (15.02.2026மாலை 6.00 மணி...
பெப்ரவரி 14ஆம் திகதி காதலர் தினம். காதலைச் சேர்த்துவைத்த அருட்தந்தை வெலன்டைன் நினைவாக இந்தத் தினத்தை வெலன்டைன் தினம் என்றும் அழைப்பார்கள். வெளி...
