September 3, 2026

Malaikuruvi

அமெரிக்க போர் அதிநவீன விமானமான F-15E இரண்டை ஈரான் சுட்டு வீழ்த்தியுள்ளது. பின்னர் அந்த இரண்டு விமானத்தையும் தேடுவதற்காகச் சென்ற இரண்டு ஹெலிகொப்டர்களும்...
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று (04) காலை எட்டு மணி முதல் நாடு தழுவிய ரீதியில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக...
நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் த.வெ.க. தலைவர் விஜய் போட்டியிடுகிறார். முன்னதாக வேட்பு...
பாதுக்கை, ஹோமாகம, பெலன்வத்த, பன்னிபிட்டி ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்படவிருந்த 24 மணித்தியால நீர்வெட்டு, 18 மணித்தியாலமாகக் குறைக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் வேண்டுகோள்களைக் கருத்திற்கொண்டு இந்தத்...
ஈரானின் சிவில் உட்கட்டமைப்புகளை இலக்கு வைத்து அமெரிக்கா முன்னெடுக்கும் தாக்குதல்களை ஈரான் கடுமையாகக் கண்டித்துள்ளது. தனது ‘X’ கணக்கில் பதிவொன்றை இட்டுள்ள ஈரான்...
கண்டி பன்விலை மாவுசா தோட்டம் மேற்பிரிவு அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் புனராவர்த்தன அஷ்டபந்தன பஞ்சகுண்ட பக்ஷ பிரதிஷ்டா மகா கும்பாபிஷேக (குடமுழுக்கு)...
வீட்டில் ஆள் நடமாட்டம் இல்லை என்பதைத் திருடர்களுக்குச் சொல்லும் வகையில் சமூக ஊடகப் பதிவுகளை இடவேண்டாம் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி...
இரத்தினபுரி மாவட்டத்தின் தோட்டப் பகுதிகளுக்கான இ.போ.ச சேவை சீரின்மை காரணமாக தோட்ட மக்களும் அவர்களின் பிள்ளைகளான மாணவர்களும் சொல்லொணா துயரங்களை அனுபவிக்கின்றனர். இரத்தினபுரி...
இரத்தினபுரி மாவட்டத்தில் கடுமையான வெப்பநிலை அதாவது 38°C இற்கும் அதிகமான வெப்பநிலை காணப்படுகின்றது. இதன் காரணமாக இம்மாவட்டத்தில் தேயிலை கொழுந்து பறிக்கும் தொழிலாளர்கள்...
மத்திய மாகாணத்தின் புசல்லாவையைத் தளமாகக் கொண்டு இயங்கிவரும் மலையக நட்சத்திரக் கலைப் பேரவையின் முப்பதாவது ஆண்டு விழா புசல்லாவை Paris Reception மண்டபத்தில்...
error: Content is protected !!