உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவ மக்கள் மிகுந்த பக்தியுடன் கொண்டாடும் உயிர்த்த ஞாயிறு இன்றாகும். இயேசு கிறிஸ்து மரணத்தை வென்று உயிர்த்தெழுந்ததை நினைவு கூரும்...
Malaikuruvi
ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள காலக்கெடு முடிவடைய இன்னும் 24 மணித்தியாலம் எஞ்சியிருக்கும் நிலையில், தங்கள் வளங்கள் மீது தாக்குதல் நடத்தினால், நரகத்தைப்...
வடக்குக்கான ரயில் சேவைகள் எதிர்வரும் 9ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாண ரயில் நிலையப் பொறுப்பதிகாரி தி. பிரதீபன் தெரிவித்துள்ளார். மஹவ...
சாமிமலை பிரதேசத்தில் ஸ்கோர்ப்பியஸ் கழகத்தின் வேண்டுகோளை ஏற்று புதிதாக ஆரம்பிக்கப்பட்ட செஞ்சுடர் அறநெறிப் பாடசாலை ஐந்து வாரங்களாக நடைபெற்று வந்த வகுப்பிற்காக மாணவர்களுக்கான...
கோவை: கோவையில் உள்ள பெரிய கழிவுநீர்த் தொட்டியில் விழுந்து மாண்ட ஊழியர்களின் உடல்கள் எட்டு மணிநேரப் போராட் டத்திற்குப் பிறகு மீட்கப்பட்டுள்ளன. சாய்பாபா...
ஹற்றன் குடாகமவைச் சேர்ந்த கோவிந்தராஜ் பொன்னுதுரை நேற்று ஏப்ரல் 03 ஆம் திகதி காலமானார்.இவர் குடாகம பொன்னுதுரை, வரதம்மா ஆகியோரின் அன்பு மகனும்...
காசல்ரி நீர்த்தேக்கத்திற்கு நீரை வழங்கும் பிரதான கங்கைகளான கெசல்கமுவ ஓயாவில் நீராடச் சென்ற பாடசாலை மாணவன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளான். இவ்வாறு...
புசல்லாவை சங்குவாரி தோட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளர் சந்தனம் சத்தியநாதன் இன்று (04) பிறந்த நாள் கொண்டாடுகிறார். எண்பதுகளில் எழுத்துலகப் பிரவேசம் செய்த சந்தனம்...
க. பொ. த சாதாரணதர பரீட்சையில் மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெறுவதற்கான ஊக்குவிப்புச் செயல்திட்டம் மாத்தளை பாக்கியம் தேசிய கல்லூரியின் அதிபர் திருமதி...
மத்திய கிழக்கில் போர் நீடித்தால், நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இலங்கையில் உணவு நெருக்கடி ஏற்படும் அபாயத்தை...
