September 3, 2026

Malaikuruvi

ஈரான் தலைநகர் தெஹ்ரானின் தென்மேற்கு பகுதியிலுள்ள குடியிருப்பு கட்டடம் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி...
சமூகத்திற்குத் தேவையான விளைதிறனான விடயங்களை உள்வாங்குவதற்கான ஊக்கத்தினை அதிகாரிகள் வழங்க வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டின் டிஜிட்டல்...
சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இன்று (5) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் அதிகரிக்கப்படுகின்றன. 12.5 கிலோ கிராம் நிறையுடைய லிட்ரோ உருளையின் விலை...
கொழும்புவிலிருந்து ஹற்றன் நோக்கி வந்த பஸ், கினிகத்தேனை பகுதியில் அதல பாதாளத்தில் வீழாமல் ஒரு இரும்பு வேலி அரணாக இருந்து காப்பாற்றியுள்ளது. இந்தச்...
நோர்வூட் கெசல்கமுவ ஆற்றில் நேற்று குளிக்கச்சென்றபோது காணாமற்போயிருந்த மாணவின் சடலம் இன்று பிற்பகல் மீட்கப்பட்டது. இராணுவ சுழியோடிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (05)02 மணி...
ஈரானின் வான்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்ட F-15E ரக விமானத்திலிருந்து காணாமல் போன இரண்டாவது விமானி மீட்கப்பட்டதை அமெரிக்க ஜனாதிபதி தற்போது உறுதிப்படுத்தியுள்ளார். “நாங்கள்...
அரிய வகை மிருகமான மீன்பிடிப் பூனையின் (கொடுப்புலி) இறந்த உடல் கினிகத்தேனை கெனில்வத்தை தோட்டத்தில் இன்று (05) கண்டெடுக்கப்பட்டுள்ளது. Fishing Cat எனப்படுகின்ற...
கதாநாயகனாகத் தன்னை வலுவாக நிலைப்படுத்திக் கொண்டு வருகிறார் நடிகர் சூரி. இவர் நடித்துள்ள புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்க மமிதா பைஜுவுடன் பேச்சுவார்த்தை...
மும்பை: இந்திய அரசாங்கம், திரவ இயற்கை எரிவாயுவைச் சுமந்துசெல்லும் தனது சரக்குக் கப்பல் ஒன்று ஹோர்முஸ் நீரிணையை வெற்றிகரமாகக் கடந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. அமெரிக்காவும்...
உயிர்த்த ஞாயிறு நாளானது நம்பிக்கை, புதிய மாற்றம், கருணையின் நித்திய சக்தி ஆகியவற்றை நினைவூட்டுவதாக ஜனாதிபதி விடுத்துள்ள உயிர்;த்த ஞாயிறு வாழ்த்துச் செய்தியில்...
error: Content is protected !!