September 2, 2026

Malaikuruvi

மாத்தளை வாரியபொலை தமிழ் வித்தியாலய மாணவர் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்ச்சி 10.06.2026 அதிபர் ரி.எஸ்.யோகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பிரதம அதிதியாக...
நல்லிணக்கம,சமூக நீதிக்காக அனைத்து மதத் தலைவர்களும் தலவாக்கலை மசூதிக்கு இன்று (11) வருகை தந்தனர். ‘அனைத்து மதத் தலைவர்களிடையே நல்லிணக்கத்தை வளர்த்து, அதன்...
கால்பந்து சங்கங்களுக்கான சா்வதேச சம்மேளனத்தின் (ஃபிஃபா), 23ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டி, மெக்ஸிகோவில் இன்று வியாழக்கிழமை (ஜூன் 11) தொடங்குகிறது. அடுத்தடுத்த...
நாளாந்தம் ஆயிரக்கணக்கான நோயாளிகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், குழந்தைகள், முதியவர்கள் எனப் பல தரப்பட்ட மக்கள் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு வந்து...
நுவரெலியா விளையாட்டரங்கை சர்வதேச தரத்திற்கு மேம்படுத்துவதாகக் கூறிய அரசாங்கம், தற்போது அந்த அரங்கில் தற்காலிக ‘லயன்’ குடியிருப்புகளை அமைப்பதாக நுவரெலியா மாநகர சபையின்...
பிரஜா சக்தி என்ற பெயரில் என்பிபி பினாமிகளால் அரச சேவை சீர்குலைக்கப்படுவதாக மலையகத் தியாகிகள் ஒன்றியம் ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் முறைப்பாடு செய்துள்ளது....
இயக்குநர் இமயம் கே. பாரதிராஜா இறுதி கிரியை தேனியில் இன்று (11) நடைபெறுகிறது. இயக்குநர் இமயம் கே.பாரதிராஜா உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில்...
பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் ஏற்பாட்டில் பெருந்தோட்டப் பாடசாலைகள் அபிவிருத்தி குறித்து பிரதமர் ஹரிணி அமரசூரிய,அமைச்சர் சமந்த வித்யாரத்ன,பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன,...
துபாயில் வீதியின் நடுவே நின்றுகொண்டிருந்த லொறியின் பின்புறத்தில் சிறிய பேருந்து ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியதில் இந்தியப் பணியாளர்கள் எழுவர் உயிரிழந்ததுடன் 9 பேர்...
error: Content is protected !!