September 2, 2026

Malaikuruvi

நுவரெலியா மாநகர சபை விளையாட்டு அரங்கத்தை ஒரு சர்வதேச விளையாட்டு அரங்கமாக மேம்படுத்தும் முன்மொழியப்பட்ட திட்டத்தின் நடுவில் கட்டப்பட்டு வரும் ‘லைன் ஹவுஸ்...
அக்கரப்பத்தனை ஆட்லோ தோட்டத்தில் காணாமல் போன முதியவர் அங்குள்ள ஆற்றில் இருந்து, இன்று திங்கட்கிழம (15) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவ்வாறு சடலமாக...
க.பொ.த. சாதாரண தரப் பெறுபேறு தாமதம்! நாளை ஜூன் 15 வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட 2025 கல்விப் பொதுத் தராதரப்பத்திர சாதாரண தரப்...
இராகலை உடபுசல்லாவை ஹோல்டிமார் தோட்டத்திற்குத் தேர்தலின்போது கரடுமுரடான பாதையில் வந்து வாக்குறுதி அளித்து, வாக்கு கேட்ட டாக்டர் மதுர செனவிரத்தினா, இப்போது அந்தப்...
ஈரானுடன் இன்று (14) ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் இறுதிக்கட்ட மாற்றுவழி பின்பற்றப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கு போரில்...
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது ரி20 சர்வதேச கிரிக்கெட் போட்டியில், துடுப்பாடத்திலும் பந்துவீச்சிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை அணி 37...
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 23 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாகத் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இறந்தவர்களில் சிறுவர்கள் நால்வரும் உள்ளடங்குவதாக...
காவத்தை எந்தானை மீனாட்சியம்மாள் வித்தியாலயத்தில் ஒரு கோடியே 35 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டடத்தைப் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்...
லிந்துலை வோல்டிரிம் தோட்டத்தை சேர்ந்த செல்வக்குமார் ஸ்டோனி லியானி யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறை உதவி விரிவுரையாளராக நியமிக்கப்பட்டுள்ளார் இவர் லிந்துலை வோல்டிரிம்...
error: Content is protected !!