விசேட செய்தி

ஈரான் தலைவர் ஆயத்துல்லா அலி கமனெய் அந்நாட்டின்மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து நடத்திவரும் தாக்குதலில் மாண்டுவிட்டதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் சனிக்கிழமை...
ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா கமேனியின் அலுவலகம் அருகில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானின் தலைநகர் தெஹ்ரானின் மீது சனிக்கிழமை (பிப்....
விசாகப்பட்டினத்திலிருந்து கப்பலில் கொழும்புக்குக் கொண்டுவரப்பட்ட 214 மெட்ரித் தொன் பெய்லி பாலம் வீதி அபிவிருத்தி அதிகார சபை, அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளிடம் நேற்று...
இந்தியக் கடற்படையின் பாய்மர பயிற்சிக் கப்பலான ஐ.என்.எஸ் தரங்கினி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது. நட்புறவின் பாலங்களை கட்டி எழுப்புவதற்கான இந்திய கடற்படையின்முயற்சிகளின் தொடர்ச்சியாக...
இலங்கை, இந்திய பக்தர்களின் உறவுப் பாலமாகத் திகழும் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா, நேற்று (27) மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது....
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 24ஆம்...
மத்திய மாகாண கல்வி அமைச்சு, அதன் துணை நிறுவனங்கள் 2026 ஆம் ஆண்டுக்காக செயல்படுத்திய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான சிறப்பு முன்னேற்ற மீளாய்வுக்...
நாட்டின் முன்னாள் முதல் பெண் மணியான பேராசிரியை மைத்திரி விக்கிரமசிங்கவை நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (எப்சிஐடி) விசாரணக்காக அழைத்தமைக்கு சிவில் சமூக...
இந்தியாவில் பொதுப் போக்குவரத்தில் புதிய புரட்சியாக அதிவேக நகர ரயில் சேவையைப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று (22) ஆரம்பித்துவைத்துள்ளார். புதுடில்லிக்கும் உத்தரபிரதேசத்தின்...
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வைப் பற்றி பண்டிதர் ஒருவர் குழப்பியடிப்பதாக மக்கள் விசனம் தெரிவிக்கிறார்கள். எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் சம்பள அதிகரிப்பைப் பெற்றுக்கொடுத்த...
error: Content is protected !!