விசேட செய்தி

தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வாழ்த்து தெரிவித்ததற்கு முதலமைச்சர் விஜய் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்....
முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் இந்திய நன்கொடை உதவியுடன் நிர்மாணிக்கப்படவுள்ள நான்கு மாடி மருத்துவ விடுதி வளாகத்திற்கான பணிகள் விரைவில்ஆரம்பம் இந்திய அரசாங்கத்தின்...
பண்டாரவளை பகுதியில் இன்று (11) பிற்பகல் வேளையில் பெய்த கன மழையின் காரணமாக பண்டாரவளை நகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. கடும் மழையினால் நகரில்...
தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைந்து முதல் சட்டசபை கூட்டத்தொடர் கூடியது. தற்காலிக பேரவைத் தலைவர் கருப்பையா தலைமையில் 17ஆவது சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியுள்ள...
முதல்வராகப் பதவியேற்ற விஜய்யின் முதல் உரையில் அவர் பேசியதாவது, “என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம். சினிமாவில் எப்படியாவது கஷ்டப்பட்டு வெற்றியடைய வேண்டும்...
தலைமைச் செயலகத்தில் முதல்வர் இருக்கையில் முதன்முறையாக விஜய் அமர்ந்தார். தமிழக முதல்வராகப் பதவியேற்ற ச. ஜோசப் விஜய், முதன்முறையாக முதல்வராக தலைமைச் செயலகத்துக்கு...
தவெக தலைவர் சி.ஜோசப் விஜய் பெரும்பான்மையை நிரூபித்ததையடுத்து மே 10 ஞாயிற்றுக்கிழமை இன்று காலை 10 மணிக்கு முதல்வராகப் பதவியேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது....
180 அலகுகளுக்கு மேல் மின்சார பயன்பாட்டுக்கு 18% கட்டண உயர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 180 அலகுகளுக்குக் குறைவாக மின்சாரத்தைப்...
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஆட்சியமைப்பதற்கு நிலவி வந்த இழுபறி முடிவுக்கு வந்துள்ளது. பெரும் எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் விடுதலைச்...
error: Content is protected !!