விசேட செய்தி

நுவரெலியா மாவட்டத்தில் காலநிலை மாற்றத்தால் நீர்த் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாகக் குறைந்து வருகிறது. கடந்த சில நாள்களாக மத்திய மலைநாட்டில் நுவரெலியா...
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச்; சூழலால் எழுந்துள்ள சவால்களுக்கு மத்தியில், எரிசக்தியை முறையாக முகாமைத்துவம் செய்து, நாட்டின் பொருளாதாரச் செயல்முறை மற்றும் அத்தியாவசிய...
எரிபொருள் நெருக்கடிக்குத் தீர்வுகாணும் ஒரு தற்காலிக ஏற்பாடாக அரச துறைக்குப் புதன் கிழமையையும் விடுமுறை நாளாக அரசாங்கம் நேற்று (16) மாலை பிரகடனம்...
மலையக தோட்ட பிரதேசங்களில் நூலகங்கள் என்பது ஒரு கனவாகவே இருந்து வருகின்றது. பெரும்பாலும் தோட்டங்களில் நூலகங்கள் காணப்படுவதில்லை. இது ஒரு கலாசாரமாக வளர்ந்து...
மனிதநேயத்துடன் செயற்பட்டு மனித உயிரையும் செல்வத்தையும் காப்பாற்றிய தலவாக்கலை பொலிஸார்! 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்கநகை, ரொக்கப்பணம் ஆகியவற்றுடன், தெருவோரத்தில் மயங்கிக்...
ஈஸ்டர் தாக்குதலின் உண்மையான சூத்திரதாரியை எதிர்வரும் மார்ச் 31 ஆம் திகதி நாட்டுக்கு அம்பலப்படுத்தப்போவதாகப் பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவர் –...
துபாய் சர்வதேச விமான நிலையம் மீது ஈரான் மீண்டும் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் பாரிய எரிபொருள் தாங்கி வெடித்துச் சிதறி தீப்பற்றியுள்ளது....
ஹோர்முஸ் நீரிணை ஊடாக அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களைத் தவிர பிற நாடுகளின் கப்பல்கள் பயணிக்கத் தடை இல்லையென்று ஈரான் அறிவித்துள்ளதாக சர்வதேச செய்திகள்...
error: Content is protected !!