நாட்டுக்கு வரவிருக்கும் எண்ணெய்க் கப்பல்கள் மூலம் வரும் எரிபொருள் ஏப்ரல் மாத இறுதிவரை போதுமானதென்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில்...
பிரதான செய்திகள்
மத்திய மாகாணம் மாத்தளை பாக்கியம் தேசிய பாடசாலை அதிபர் திருமதி மஞ்சுளா சந்திரசேகரம்பிள்ளை அதிபர் சேவையிலிருந்து 13.03.2026 ஓய்வு பெறுகிறார் இதனை முன்னிட்டு...
மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று 11 ஆம் திகதி அதிகாலை 3 மணி முதல் இன்று 12 ஆம் திகதி...
வளமான நாடு அழகான வாழ்க்கை” என்ற தொனிப் பொருளுக்கமைய உள்ளூராட்சி மன்றங்கள்,மாகாண சபைகளின் அரச பணிகளை கிராமத்திற்கு கொண்டு செல்லும் வேலைத் திட்டத்தின்...
யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர ஈரானிய ஜனாதிபதி மசூட் பெசஷ்கியன் மூன்று நிபந்தனைகளை முன்வைத்துள்ளார். ஈரானின் சட்டபூர்வ நிர்வாகத்தின் இறைமையை சர்வதேச மட்டத்தில் உறுதிப்படுத்த...
மத்திய அரசுக்கு நற்பெயர் கிடைத்துவிடும் என, தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட திட்டங்களை நிறைவேற்றாமல் திமுக தாமதப்படுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டினார். ஊரகப்...
ஈரானின் புதிய அதி உயர் தலைவர் மொஜ்தபா கமேனிக்கு வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் முழு ஆதரவு தெரிவித்துள்ளார். ஈரானிய...
மலையக நட்சத்திரக் கலைப் பேரவை இரங்கல் மாத்தளை வடிவேலன் மறைவு இலங்கை தமிழ் இலக்கிய உலகிற்குப் பேரிழப்பாகும் என்று மலையக நட்சத்திரக் கலைப்...
தபாய் சர்வதேச விமான நிலையத்தின் அருகே ஈரான் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதில், இந்தியர் உள்பட 4 பேர் காயமடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா...
வட்டவளை – லொனக் மீனாட்சி தோட்டத்தைச் சேர்ந்த யாழ் பல்கலைக்கழக மாணவி அ. விஜயகுமாரி பல்வேறு தடைகளையும் தாண்டி இன்று சட்டத்தரணியாக பட்டம்...
