பிரதான செய்திகள்

மண்சரிவு காரணமாக மூடப்பட்டிருந்த கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கீழ’ கடுகண்ணாவைப் பகுதி, தற்போது ஒருவழிப் போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டுள்ளது.  அண்மையில் இப்பகுதியில்...
இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவெதி டிசம்பர் 1-2 ஆகிய திகதிகளில் இலங்கைக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இது இந்தியா...
இலங்கைக்குத் தெற்காக நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசமானது, அடுத்த 30 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, நாட்டில்...
ஜோகனஸ்பர்க்: பொருளியலில் பின்தங்கிய நாடுகளில் மீண்டும் கடன் பிரச்சினை தலைதூக்கும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை அமெரிக்கா ஏற்றுள்ளது....
பெரகல மற்றும் ஹல்துமுல்ல இடையே ஏற்பட்ட மண்சரிவு காரணமாக பதுளை-கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டு ஒரு வழிப்பாதையில் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது
வளிமண்டலத்தில் நிலவும் கொந்தளிப்பான நிலை காரணமாக, வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் நிலவும் மழையுடனான நிலைமை இன்று (25) முதல்...
ஹட்டன் “சுத்தமான இலங்கை” நடமாடும் சேவை மற்றும் சிறப்பு பொது சேவை நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கிராமத்திலிருந்து கிராமத்திற்கு மகிழ்ச்சியான நாடு...
தலவாக்கலை பிலிக்கண்டாமலை (C W M ) தோட்டமக்கள் இன்று காலை 11 மணியளவில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். இந்த வருடம்...
error: Content is protected !!