உள்ளூர் செய்திகள்

IMHO இன் ஏற்பாட்டில் PMD கலாசார மண்டபத்தில் “உணவுத் திருவிழா”மிகவும் சிறப்பாக 18.02.2026 நேற்று இடம்பெற்றது. “உணவே மருந்து”என்பதற்கிணங்க உடலுக்கு தேவையான போசனையான...
கீளீன் ஸ்ரீ லங்கா வேலைத் திட்டம் இன்று (19) காலை 5.45 இற்கு கிளீன் ஸ்ரீ லங்கா வேலைத் திட்டம் சுற்றாடல் அமைச்சர்...
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட பிரித்தானிய பிரதிப் பிரதமர் டேவிட் லம்மி, இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக் ஆகியோருக்கும் ஈழத் தமிழ் தேசியக்...
இன்றைய இளையோர் அலைபேசியும் கையுமாகப் பொழுதைக் கழிக்கும்போது இந்தப் பெரியவர் – 79 வயது – கண்டி, பன்விலை நகரில் அதிர்ஷ்டலாபச் சீட்டு...
மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில நாளகளாகக் கடும் வெப்பமான வானிலையும் குளிரான காலநிலையும் உள்ளது. இதன் காரணமாக நுவரெலியா மாவட்டத்தில்...
கல்வி அமைச்சின் சுற்று நிருபத்திற்கேற்ப பரீட்சை நிலையம் உரிய நேரத்திற்குத் திறக்கப்படாதனால் பரீட்சை எழுதும் மாணவர்கள் கொட்டும் மழையில் காத்திருக்க வேண்டிய நிலை...
நாட்டில் நிலவிய டிட்வா அசாதாரண காலநிலை காரணமாக, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்த பின்னணியில் கடந்த வருடம் நவம்பர் மாதம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த“கறுப்பு...
மலையக நாடகக் கலைஞர் எம். வாசகம் அரசின் உயரிய விருதான கலாபூஷணம் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளார். புத்த சாசன சமய கலாசார அலுவல்கள்...
நோட்டன்பிரிட்ஜ் ஒஸ்போன் தோட்டத்தைச் சேர்ந்த இருதயம் பத்மினி என்ற தன் மனைவியைக் கடந்த ஜனவரி மாதம் முதல் காணவில்லை என அவர் கணவர்...
வட்டவளை, மீனாட்சி தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வளாகத்தில் நடைபெற்ற சிவராத்திரி நிகழ்ச்சியின்போது நான்கு சாம பூசைகளுடன் கலை கலாசார அம்சங்களும் அரங்கேற்றப்பட்டன....