September 1, 2026

உள்ளூர் செய்திகள்

நோட்டன்பிரிட்ஜ் ஒஸ்போன் தோட்டத்தைச் சேர்ந்த இருதயம் பத்மினி என்ற தன் மனைவியைக் கடந்த ஜனவரி மாதம் முதல் காணவில்லை என அவர் கணவர்...
வட்டவளை, மீனாட்சி தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வளாகத்தில் நடைபெற்ற சிவராத்திரி நிகழ்ச்சியின்போது நான்கு சாம பூசைகளுடன் கலை கலாசார அம்சங்களும் அரங்கேற்றப்பட்டன....
இந்துக்களின் விசேட தினமான தைப்பொங்கல் தினத்தை ஒட்டி கண்டி பன்விலை பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் நிலுசா மனோரத்ன தலைமையில் பொங்கல் விழா...
இரத்தினபுரி இரத்தினேஸ்வரம் சிவாலயத்தில் சிவராத்திரி விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. முதல் சாம பூசையின்யின் போது சுவாமி உள்வீதி வலம் வந்த பின்னர்...
நுவரெலியா, மாத்தளை அகிய மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எசரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நுவரெலியா...
சிவனடிபாத மலைக்குத் தரிசனம் செய்ய வந்த நபர் ஒருவர் திடீர் சுகவீனமுற்று இன்று பிற்பகல் உயிரிழந்ததாக நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்தனர்.. மரணித்தவர் மொறவக்க...
சென்கிளயர் அருவிக்கு அருகில் இரண்டு முச்சக்கர வண்டிகள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்தார். ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் சென் கிளையார்...
மரம் நடுவோம் மண்வளம் காப்போம், சுற்றுச் சூழலைப் பாதுகாப்போம், வளமான நாட்டை உருவாக்குவோம்” என்ற தொனிப்பொருளில் இன்றைய தினம் 13.02.2026 செல்மின் அமைப்பின்...
மலையகத்தில் பிரசித்தி பெற்ற ஆலயமாகவும் சுற்றிலும் தேயிலை செடிகளால் சூழப்பட்டு நாடிவரும் பக்தருக்கு பூரண அருள் வழங்கும் மீனாட்சி தோட்டம் ஸ்ரீ முத்துமாரியம்மன்...
error: Content is protected !!