September 1, 2026

உள்ளூர் செய்திகள்

மலையகத்தின் மூத்த பத்திரிகையாளரும் இலக்கியவாதியுமான கண்டி இரா. அ. இராமன் அண்மையில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். இலங்கை பத்திரிகை பேரவையும்...
நாடடின் 78 வது சுதந்திர தினத்தையொட்டி சூரியன் அதிரடி நற்பணி மன்றத்தால் திம்புள்ள தமிழ் மகா வித்தியாலயத்தில் சூரியன் அதிரடி நற்பணி மன்றம்...
மஸ்கெலியா பிரதேச சபை தவிசாளர் தலைமையில் இன்று 78 வது சுதந்திர தினக் கொண்டாட்டம் நடைபெற்றது. இன்று பெப்ரவரி மாதம் நான்காம் திகதி...
மலையக அரசியல் அரங்கத்தின் 78 வது சுதந்திர தினம் இன்று காலை சாமி மலை ஸ்டொக்கம் தோட்ட குழந்தைகள் காப்பக முற்றத்தில் நடைபெற்றது....
சுதந்திர தின உரையில் திலகராஜ் கேள்வி இலங்கையில் சுதந்திரத் தினத்தன்று வீட்டுக் கூரைகளில் சுதந்திர கொடியேற்றும் ஒரு வழக்கம் உள்ளது. அதே நேரம்...
இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினத்தின் சபரகமுவ மாகாண விழா இரத்தினபுரி நகரத்திலுள்ள சீவலி விளையாட்டு மைதானத்தில். சபரகமுவ மாகாண ஆளுநர் திருமதி...
குளவிக் கொட்டுக்கு இலக்கான மூவர் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் இன்று பிற்பகல் மூன்று மணியளவில் இடம் பெற்றது....
வலப்பனை நில்தண்டாஹின்ன பகுதியில் 50 அடி பள்ளத்தில் உருண்டு ஏற்படவிருந்த விபத்தை பஸ்ஸின் சாரதி தன் சாமர்த்தியத்தால் தடுத்து நிறுத்திய சம்பவமொன்று இன்று...
error: Content is protected !!