தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் பாடசாலைகளில் நிதி சேகரிப்பதற்கு எந்தவிதமான சட்டபூர்வமான அனுமதியும் வழங்கப்படவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த...
இலங்கை
தென்னாபிரிக்காவில் இலங்கையின் 78ஆவது சுதந்திர தினம் கடந்த பெப்ரவரி ஐந்தாம் திகதி கொண்டாடப்பட்டது. தென்னாபிரிக்காவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் உயர்ஸ்தானிகர் ஓய்வுபெற்ற எயார் சீஃப்...
கல்வித் பொதுத் தராதரப் பத்திர உயர் தர மாணவர்கள் 300 பேருக்கு இந்திய அரசாங்கத்தின் மகாத்மா காந்தி புலமைப் பரிசில் வழங்கும் வைபவம்...
ஐ.சி.சி ரி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் 6ஆவது போட்டியில் அயர்லாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதின. இதன்படி போட்டியில் நாணய சுழற்சியில்...
இந்தியாவும் இலங்கையும் இணைந்து நடத்தும் 10ஆவது ஐ.சி.சி. டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித்தொடர் இன்று ஆரம்பமாகியது. இதில் இன்று நடைபெற்ற 3ஆவது...
கீழே காணப்படும் அறிவுறுத்தல்களை க.பொ.த (சா/தர) பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களைக் கொண்ட சகல பாடசாலை அதிபர்களுக்கு அவசரமாக அறிவுறுத்தவும் எஸ்.பீ ஆரியரத்ன.பரீட்சை ஆணையாளர்.பாடசாலை...
சுமார் 45 ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கை போக்குவரத்து சபையால் இன்று (6) பெண்கள் நடத்துநர்களாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்டனர். இலங்கை போக்குவரத்து சபைக்கு புதிதாக...
இலங்கை மீனவர்கள் இந்தியப் பிரஜைகளால் தாக்கப்பட்டதாக வெளியான செய்தியை இந்தியா மறுத்துள்ளது. இந்திய பிரஜைகளால் கடலில் இலங்கை மீனவர்கள் தாக்கப்பட்டதாக கூறப்படும்குற்றச்சாட்டுகள் தொடர்பாக...
தேசிய, மாகாண பாடசாலைகளில் சிங்களம், தமிழ், ஆங்கில மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களுக்கு அரச சேவையில் பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டித்தெரிவு தொடர்பான வர்த்தமானி...
78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த எதிர்பார்ப்புடனேயே நாம் கொண்டாடுகின்றோம். அனைத்து மக்களும் இணைந்து கட்டியெழுப்பிய மக்கள்...
