நுகேகொடையில் வழக்கொன்றில் ஆஜராகிவிட்டுத் திரும்பிக்கொண்டிருந்த சட்டத்தரணயின் கவாகனத்தை வழிமறித்துத் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் பெண்கள் இருவரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். கடந்த ஜனவரி 30...
இலங்கை
கொழும்பு 15 ஹேனமுல்லையில் அமைந்துள்ள மெத்சந்த செவன தொடர்மாடிக் குடியிருப்பின் சீ புளொக்கில் கடந்த மூன்று நாள்களாக மின் உயர்த்தி செயற்படவில்லை. இதனால்,...
இலங்கை மீனவர்கள் மீது இந்திய கடலோரக் காவற்படையினர் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசாங்கம் உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும் என்று...
ஜனரஞ்சக எழுத்தாளரும் கலைஞருமான பாலா சங்குப்பிள்ளை காலமானார். பட்டயக் கணக்காளரான பாலா சங்குப்பிள்ளை தேசிய நாளேடுகளில் சிறுகதைகள், தொடர்கதைகள் எழுதி ஜனரஞ்சக எழுத்தாளராகவும்...
திருமதி உலக அழகிப் போட்டியில் தாய்லாந்து பெண் உலக அழகியாக மகுடம் சூடிக்கொண்டார். இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திக் கலந்துகொண்ட சபீனா யூசுப் இறுதிப் போட்க்கான...
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று விசாரிக்கப்படுகிறது. பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் அவருக்கு...
நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (எப்சிஐடி) இன்று காலை (27) வருகைதர முடியாது என்று முன்னாள் ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ அறிவித்துள்ளதாகத் தெரியவருகிறது....
முப்படையினருக்கும் தேசிய சேவையில் ஈடுபட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் அதிகளவில் (சுமார் 40%) ஏற்படும் சில தொற்றுநோய்கள் மற்றும் உடல்நலச் சிக்கல்களை சித்த மருத்துவ...
இலங்கை திரைப்படத்துறைக்கு 100 ஆண்டு நிறைவடைவதையொட்டி ஞாபகார்த்த முத்திரையொன்று வெளியிட்டுவைக்கப்பட்டுள்ளது. மூத்த நடிகை ஐராங்கனி சேரசிங்கவின் புகைப்படத்துடன் கூடிய இந்த ஞாபகார்த்த முத்திரை...
ஊடகத்துறை அமைச்சின் முன்னாள் செயலாளர் அனுஷ பெல்பிட்ட இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவர் இன்று காலை ஆணைக்குழுவுக்கு வாக்குமூலம் அளிக்க...
