September 1, 2026

இலங்கை

இலங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதிய முகாடைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை அலரி மாளிகையில் சந்தித்தார். இலங்கையின்...
சீனாவில் மருத்துவம் பயிலும் மாணவி ஒருவரின் நிர்வாணப் புகைப்படத்தையும் காணொலியையும் சூட்சுமமாகப் பெற்று டெலிகிராம் சமூக ஊடகத்தில் பரப்பியதாக சந்தேகிக்கப்படும் இளைஞர் விளக்க...
பாராளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமூலம் 152 மேலதிக வாக்குகளால் இன்று (17) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீட் டு...
பிரித்தானிய பிரதிப் பிரதமர் டேவிட் லாமி உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (17) காலை இலங்கை வந்துள்ளார். இந்த விஜயத்தின்போது, ​​அவர் ஜனாதிபதி...
2025 ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று (17) ஆரம்பமாகிறது. எதிர்வரும் 26 ஆம் திகதி வரை...
நாட்டில் குடும்பக் கட்டமைப்பு நாளுக்குநாள் சீர்குலைந்து வருவதாகக் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கவலை தெரிவித்துள்ளார். திருமண பந்தம் சீர்குலைவது நாளுக்கு நாள்...
இலங்கை மின்சார சபை முன்வைத்துள்ள 13.56 வீத கட்டண அதிகரிப்பை அடுத்த இரண்டாவது காலாண்டில் அமுல்படுத்தும் யோசனையை அங்கீகரித்துவிட வேண்டாம் என்று மின்சார...
நாட்டில் அவசரகால நிலை அமுலில் உள்ளபோது சிக்காகோ பாணியில் கொலைகள் நடக்கின்றன. பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. சட்டம் ஒழுங்கு பற்றி அரசு...
அக்குரேகொடையில் சட்டத்தரணி ஒருவரும் அவர் மனைவியும் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து நாடு முழுவதும் சட்டத்தரணிகள் இன்று (16) வழக்குகளுக்கு ஆஜராகாமல் பகிஷ்கரிப்பு...
பத்தரமுல்லை, அக்குரேகொடையில் இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் துப்பு இன்னும் துலங்கவில்லை. அதனால், சந்தேக நபர்களுக்கு வலைவீசியுள்ள் பொலிஸார், பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர்....
error: Content is protected !!