September 1, 2026

இலங்கை

பராமரிப்பு பணிகள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் உள்ள ஒரு மின் பிறப்பாக்கி சரிசெய்யப்பட்டு வழமைக்கு  திரும்பியுள்ளது. இருப்பினும்,...
தித்வா சூறாவளி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட கல்விப் பொதுத் தராதரப்பத்தீர உயர்தரப் பரீட்சையின் மீதமுள்ள பாடங்கள் இன்று (12) முதல் மீண்டும் தொடங்குகின்றன. நாடு...
இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் தற்போது நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் அடுத்த 12 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக வலுவடையக்...
கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு இராணுவத்தினால் வழங்கப்பட்ட ஏனைய துப்பாக்கிகள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.  வருக்கு வழங்கப்பட்டுள்ள...
பாடகி லதா வல்பொலவின் இறுதிக் கிரியை பூரண அரச மரியாதையுடன் எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த சிங்களத்...
ஹற்றன் குடா ஓயா தோட்டத்தை வசிப்பிடமாக கொண்ட எம். குணசேகரன்(ராதா) என்பவரைக் கடந்த 18.12.2025 அன்றிலிருந்து சுகவீனமுற்ற நிலையில் காணவில்லை. இவரைப் பற்றிய...
டித்வா’ புயலினால் நமது நாட்டு மக்கள் உயிர்கள், சொத்துக்கள் மற்றும் வாழ்வாதாரங்களை இழந்து பெரும் வேதனையை அனுபவித்தனர். இவ்வாறான அழிவுகளுக்கு மத்தியிலும், நத்தார்...
அமைதி, மகிழ்ச்சி, மனிதநேயம், கருணை நிறைந்த பண்டிகையாக அமையட்டும் என்று ஜனாதிபதி விடுத்தள்ள நத்தார் வாழ்த்தச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். இயற்கை அனர்த்தங்களுக்கு மத்தியிலும்...
error: Content is protected !!