இலங்கை

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 100மிமீ மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தீவின் கிழக்கே இருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி,...
வடக்கு, கிழக்கில் மழையுடனான காலநிலை தொடரும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (14) காலை வெளியிட்டுள்ள காலநலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. நாட்டின் கிழக்கு...
கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் அண்மையில் ஒருவரை சுட்டுக்கொன்ற சம்பவத்திற்கு உதவிய குற்றச்சாட்டில் மேலும் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் கொழும்பு மாவட்ட குற்றத் தடுப்புப்...
இன்று பிற்பகலில் 75 மில்லிமீற்ற்ர் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழையோ இடியுடன்...
கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சையின் உயிரியல் பிரிவுக்குத் தோற்றவிருந்த மாணவியொருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.  இவ்வாறு உயிரிழந்தவர் தம்புள்ளை, இஹல எரவுல...
யாழில் 21 வருடமாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்த குடும்பப் பெண், 3 குழந்தைகளை பிரசவித்த நிலையில் நேற்று (07) அதிகாலை உயிரிழந்துள்ளார்....
தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராசாமாணிக்கம் சாணக்கியனின் தந்தையாரும், மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான சி. மூ. இராசமாணிக்கம்...
கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர் பூக்குடு கண்ணாவின் சகா எனத் தெரயவந்துள்ளது. கொட்டாஞ்சேனைப் பிரதேசத்தில் நேற்று (07) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்,...
நீண்டகாலமாக போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த தம்பதி ஒன்றை திவுலப்பிட்டி பொலிஸார் கைதுசெய்துள்ளனர். திவுலப்பிட்டி, மரதகஹமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். ...
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செவவுத்திட்டம் இன்று (07) பிற்பகல் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகிறது. நிதி, திட்டமிடல், பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகிய ஜனாதிபதி அநுர...