க. பொ. த சாதாரணதர பரீட்சையில் மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெறுவதற்கான ஊக்குவிப்புச் செயல்திட்டம் மாத்தளை பாக்கியம் தேசிய கல்லூரியின் அதிபர் திருமதி...
விசேட செய்தி
மத்திய கிழக்கில் போர் நீடித்தால், நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இலங்கையில் உணவு நெருக்கடி ஏற்படும் அபாயத்தை...
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று (04) காலை எட்டு மணி முதல் நாடு தழுவிய ரீதியில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக...
இரத்தினபுரி மாவட்டத்தின் தோட்டப் பகுதிகளுக்கான இ.போ.ச சேவை சீரின்மை காரணமாக தோட்ட மக்களும் அவர்களின் பிள்ளைகளான மாணவர்களும் சொல்லொணா துயரங்களை அனுபவிக்கின்றனர். இரத்தினபுரி...
இரத்தினபுரி மாவட்டத்தில் கடுமையான வெப்பநிலை அதாவது 38°C இற்கும் அதிகமான வெப்பநிலை காணப்படுகின்றது. இதன் காரணமாக இம்மாவட்டத்தில் தேயிலை கொழுந்து பறிக்கும் தொழிலாளர்கள்...
மத்திய மாகாணத்தின் புசல்லாவையைத் தளமாகக் கொண்டு இயங்கிவரும் மலையக நட்சத்திரக் கலைப் பேரவையின் முப்பதாவது ஆண்டு விழா புசல்லாவை Paris Reception மண்டபத்தில்...
சப்பிரகமுவ மாகாணத்தின் நிவித்திகல பிரதேசத்தில் அமைந்துள்ள தொலஸ்வல பாரதி தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கான மேலதிக கற்றல் வகுப்புகள் இணைந்த கரங்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது....
கொலைக் குற்றவாளிகள் நால்வருக்கு நுவரெலியா மேல் நீதிமன்றம் இன்று (02) மரண தண்டனை விதித்துத் தீர்ப்பு வழங்கியுள்ளது. பொகவந்தலாவ, நானுஓயா, பட்டிப்பொல ஆகிய...
மலைகத்தின் பல்வேறு பகுதிகளில் மாலை வேளையில் கடும் மழை பெய்துள்ளது. சில இடங்களில் வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன போக்குவரத்து சிரமம் ஏற்பட்டுள்ளதோடு தாழ்...
ஹோர்முஸ் நீரிணையை மீளத் திறக்கும் முயற்சியில் பிரிட்டன் அதிரடியாகக் களமிறங்கியுள்ளது பிரிட்டன் தலைமையில் அதனுடன் மேலும் 30 இற்கும் மேற்பட்ட நாடுகள் இணைவதாக...
