விசேட செய்தி

டித்வா’ புயல் நிலைமை காரணமாகப் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், ஓய்வூதியம் வழங்குவதற்கான கால அவகாசத்தை டிசம்பர் 31 ஆம் திகதி...
கட்முநாயக்காவிலிருந்து துருக்கி புறப்பட்ட விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மீண்டும் விமான நிலையத்தில் (BIA) பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டுள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ...
அனர்த்த நிலைமையிலிருந்து நாட்டை மீட்பதற்காக மேலும் 500 பில்லியன் ரூபாய் (50 ஆயிரம் கோடி) மதிப்பீட்டை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என பாராளுமன்ற...
தலவாக்கலை பாரதி மகா வித்தியாலயத்தில் அஞ்சலி நிகழ்ச்சி இன்று மனத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. டிக்வா புயலில் பல நூற்றுக்கணக்கான மக்கள் உயிர் இழந்தது...
இந்த ஆண்டில் இலங்கை வந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 22 இலட்சத்தைத் கடந்துள்ளது.  சுற்றுலா அமைச்சின் தகவல்படி, நேற்று (15) வரை 2,208,000...
புதிதாக நியமனம் பெற்றுள்ள இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இசபெல் கெத்தரின் மார்ட்டின், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை நேற்று (15) அலரி மாளிகையில்...
சாகர் பந்து நடவடிக்கையின் கீழ் இலங்கை வந்திருந்த மருத்து:வக் குழு அதன் பணிகளை நிறைவுசெய்து கொண்டு நேற்று (14) நாடு திரும்பியது. தித்வா...
வத்தேகம- கபரகலை வீதியைப் புனரமைக்க இந்தியப் பாலம் பொருத்தப்படும் என்று பன்விலை பிரதேச செயலாளர் நிலூஷா மனோரத்தின தெரிவித்தார். வீதி தாழிரங்கியதால் முற்றாக...
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, நேற்று (12) பிற்பகல் கண்டிக்கு விஜயம் செய்து மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களைச்...
தித்வா’ புயல் காரணமாகப் பாதிக்கப்பட்ட காணிகள் குறித்துக் கணக்கெடுப்பு ஒன்றை நடத்துவதற்குக் காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளது.  இதற்கமைய, மண்சரிவுக்கு...
error: Content is protected !!