விசேட செய்தி

போர் நிறுத்தம் செய்வதற்கு அமெரிக்கா முன்வைத்துள்ள 15 நிபந்தனைகளை ஈரான் நிராகரித்துவிட்டதாக செய்தி வெளியாகி உள்ளது. ஈரான் முடிவெடுத்தால் மட்டுமே யுத்தத்தை நிறுத்த...
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, எரிபொருள் விலை உயர்வு காரணமாக மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். அதனால், ரயில் பயணக் கட்டணங்களை எவ்விதத்திலும் அதிகரிக்க...
தித்வா புயல் காரணமாக சேதமடைந்த நுவரெலியா நகர வீதிகளைப் புனரமைக்கும் பணிகள் இன்று (25) ஹாவா எளிய சிட்டி சந்தி பகுதியில் ஆரம்பித்துவைக்கப்பட்டது....
ஹோர்முஸ் கால்வாய் ஊடான வர்த்தகக் கப்பல் போக்குவரவுக்கு இரண்டு மில்லியன் அமெரிக்க டொலர் வரி செலுத்த வேண்டும் என்று ஈரான் அறிவித்துள்ளது. இதன்...
ஸ்ரீநகர்: போ​ரால் பாதிக்​கப்​பட்​டுள்ள ஈரானுக்கு காஷ்மீர் மக்​கள் பணம் முதல் தங்​கம் வரை தாராள​மாக நன்கொடை வழங்கி உள்​ளனர். மத்திய கிழக்கில் நிலவி...
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் தொலைபேசியில் உரையாடியதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மேற்கு ஆசியாவில் நிலவும் சூழல், குறிப்பாக உலகளாவிய...
வாஷிங்டன்: ஈரானின் எரிசக்தி உட்கட்டமைப்புகளை அழிக்கப்போவதாக விடுத்த எச்சரிக்கையை அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் திரும்பப் பெற்றுள்ளார். அவரின் மிரட்டலைச் செயல்படுத்தினால் ஏற்படக்கூடிய...
கேகாலையிலிருந்து மகோகனி மரப்பலகைகளைச் சட்ட விரோதமாகக் கொண்டு வந்ததாகக் கூறி அவற்றை ஹற்றன் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். போக்குவரவு அனுமதிப் பத்திரம் இன்றிச்...
புதுடெல்லி: மத்திய கிழக்கில் மூண்டுள்ள சண்டையை அடுத்து கடந்த மூன்று வாரங்களில் அவ்வட்டாரத்திற்கான 2,500 விமானங்களை ஏர் இந்தியா ரத்துசெய்துவிட்டது. மத்திய கிழக்கு...
ஹோர்முஸ் கால்வாய் 48 மணித்தியாலத்தில் திறக்கப்படாவிட்டால், மின்சக்தி வளங்கள் துவம்சம்செய்யப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனாலட் டிரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கைக்கு ஈரான் பதில்...
error: Content is protected !!