பிரதான செய்திகள்

கினிகத்தேனை பகுதியில் பாட்டியின் பாதுகாப்பிலிருந்து படித்து வந்த சாதாரண தர மாணவி ஒருவர் சீரழிக்கப்பட்டதைக் கண்டுபிடித்த பாட்டி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இதனையடுத்து...
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வறட்சியான காலநிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள்...
ஜப்பானின் முதல் பெண் பிரதமரான சனே தகைச்சி எதிர்வரும் வெள்ளிக்கிழமை அந்நாட்டின் பாராளுமன்றத்தைக் கலைப்பதாக அறிவித்துள்ளார். கடந்த ஒக்டோபர் மாதம் பதவியேற்ற அவர்,...
கொழும்பு கொம்பஞ்ஞ வீதியில் புதிய மேம்பாலம் இன்று திறந்துவைக்கப்பட்டது. கொழும்பு மாநகர முதல்வர் வ்ராய் கெலீ பல்தசா இந்தப் புதிய மேம்பாலத்தை திறந்து...
இரத்தினபுரி காவத்தை, நீலகாமம் அருச்னன் சாமி என்கின்ற சுப்பிரமணியம் அருச்சுனன் அவர்களின் பூவுடல் 20 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இலங்கை வருகிறது. அருச்சுனன்...
இந்திய அரசாங்கத்தின் ஏற்பாட்டில், இம்மாதம் 19ஆம் திகதியிலிருந்து 29ஆம் திகதி வரை 11 நாள்கள் இந்தியாவின் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடைபெறவுள்ள, உள்ளூராட்சி...
உகாண்டாவின் அதிபராக யோவேரி முசேவேனி ஏழாவது தடவையாக வெற்றி பெற்றள்ளார். நேற்று முன்தினம் நடைபெற்ற காண்டாவின் அதிபர் தேர்தலில் போட்டியிட்ட 81 வயதான...
கொழும்பிலிருந்து வெலிமடை நோக்கிப் பயணித்த பஸ், ஹல்துமுல்லை – ஊவதென்ன பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் சாரதி உடர் நசிந்து உயிரிழந்தார். இந்த விபத்தில்...
ஜ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீா்திருத்தங்கள் தேவை என 2026-ஆம் ஆண்டுக்கான தனது முன்னுரிமைகள் குறித்த உரையியில் அமைப்பின் பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ்...
அன்று யுத்தம் காரணமாக தமது பிள்ளைகள் பற்றி பயந்து வாழ்ந்த வடக்கின் பெற்றோர்கள், இன்று போதைப்பொருள் காரணமாக அச்சத்துடன் வாழ வேண்டியுள்ளது என்றும்,...