மனிதநேயத்துடன் செயற்பட்டு மனித உயிரையும் செல்வத்தையும் காப்பாற்றிய தலவாக்கலை பொலிஸார்! 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்கநகை, ரொக்கப்பணம் ஆகியவற்றுடன், தெருவோரத்தில் மயங்கிக்...
உள்ளூர் செய்திகள்
வாக்காளர்களாகப் பதிவு செய்வதற்கான வயதெல்லையைப் பூர்த்திசெய்வர்களை வாக்காளர்கள் பட்டியலில் இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்களை பூர்த்திசெய்யும் நடவடிக்கைகளை ஊர மட்டங்களில் மேற்கொள்ளுவதற்கு கிராம சேவையாளர்கள்...
சிவனொளிபாத மலைக்கு வந்து தரிசனம் செய்த பின்னர் மீண்டும் நுவரெலியா திரும்பிச் செல்கையில் அவர்கள் பயணித்த கார் வீதியை விட்டு விலகி பள்ளத்தில்...
மஸ்கெலியா குடா மஸ்கெலியா கிராமத்தில் உள்ள 120 குடும்பங்களுக்கு 120 மில்லியன் ரூபாய் செலவில் சுத்தமான குடிநீர் பெற்றுக் கொடுக்கும் முகமாக நேற்று...
வட்டவளை மீனாட்சி தோட்டம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த அலங்கார தேர்த் திருவிழா விஞ்ஞாபனம் 2026 அம்பிகையின் அடியார்களே மத்திய மாகாணம் மீனாட்சி...
இரத்தினபுரி புனித லூக்ஸ் மகா வித்தியாலயத்தின் பிரதி அதிபர் அமில தண்டக்கார, (52 வயது) விபத்தில் உயிரிழந்துள்ளார். பெல்மதுளை, பாத்தக்கடை பகுதியில் எம்பிலிபிட்டி-...
பெருந்தோட்ட, சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் புதிய செயலாளராககுணதாச சமரசிங்க இன்று (12) பதவியேற்றார். அமைச்சின் செயலாளராகப் பணியாற்றிய பிரபாத் சந்திரகீர்த்தி ஜனாதிபதி...
மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று 11 ஆம் திகதி அதிகாலை 3 மணி முதல் இன்று 12 ஆம் திகதி...
மலையக நட்சத்திரக் கலைப் பேரவை இரங்கல் மாத்தளை வடிவேலன் மறைவு இலங்கை தமிழ் இலக்கிய உலகிற்குப் பேரிழப்பாகும் என்று மலையக நட்சத்திரக் கலைப்...
இலங்கையின் புகழ் பூத்த எழுத்தாளர்களில் ஒருவரான மாத்தளை வடிவேலன் நேற்று (10) மாலை காலமானார். இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தில் பணியாற்றியுள்ள மாத்தளை...
