பிரதான செய்திகள்

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த எதிர்பார்ப்புடனேயே நாம் கொண்டாடுகின்றோம். அனைத்து மக்களும் இணைந்து கட்டியெழுப்பிய மக்கள்...
பல சவால்களுக்கு மத்தியில் பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைந்து, நாடு முன்னேறி வரும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில், 78 ஆவது தேசிய சுதந்திர...
இலண்டனிலிருந்து மும்பாய் வரவிருந்த ஏர்இந்தியா 787 ரக விமானத்தில் எரிபொருள் சுவிட்ச் கோளாறை கண்டறிந்த விமானியால் அனர்ததம் தவிர்க்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை...
நுகேகொடையில் வழக்கொன்றில் ஆஜராகிவிட்டுத் திரும்பிக்கொண்டிருந்த சட்டத்தரணயின் கவாகனத்தை வழிமறித்துத் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் பெண்கள் இருவரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். கடந்த ஜனவரி 30...
இந்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 9 முறை பட்ஜெட் தாக்கல் செய்து சாதனை புரிந்துள்ளார். இந்திய அரசின் வரவு-செலவுத் திட்ட...
குளவிக் கொட்டுக்கு இலக்கான மூவர் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் இன்று பிற்பகல் மூன்று மணியளவில் இடம் பெற்றது....
வலப்பனை நில்தண்டாஹின்ன பகுதியில் 50 அடி பள்ளத்தில் உருண்டு ஏற்படவிருந்த விபத்தை பஸ்ஸின் சாரதி தன் சாமர்த்தியத்தால் தடுத்து நிறுத்திய சம்பவமொன்று இன்று...
திருகோணமலை கடற்கரைப் பகுதியில் உரிய அனுமதியின்றி புத்தர் சிலை அமைத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பலாங்ங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 10 சந்தேகநபர்களையும்...
வரவுசெலவுத் திட்டம் நிறைவேறாததால் அமெரிக்க அரசாங்கம் முடங்கியுள்ளது. அமெரிக்க நாடாளுமன்றம், இவ்வாண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்துக்குக் குறிக்கப்பட்ட அவகாசத்துக்குள் ஒப்புதல் அளிக்கத் தவறியதை அடுத்து...