இந்துக்களின் விசேட தினமான தைப்பொங்கல் தினத்தை ஒட்டி கண்டி பன்விலை பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் நிலுசா மனோரத்ன தலைமையில் பொங்கல் விழா...
உள்ளூர் செய்திகள்
இரத்தினபுரி இரத்தினேஸ்வரம் சிவாலயத்தில் சிவராத்திரி விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. முதல் சாம பூசையின்யின் போது சுவாமி உள்வீதி வலம் வந்த பின்னர்...
நுவரெலியா, மாத்தளை அகிய மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எசரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நுவரெலியா...
நுவரெலியா அரச பேருந்து சாலை (பஸ் டிப்போ) சுற்றுவட்ட உள் வீதி பாரிய குண்டும் குழியுமாக உள்ளது. கடந்த பல ஆண்டுகளாக மத்திய...
சிவனடிபாத மலைக்குத் தரிசனம் செய்ய வந்த நபர் ஒருவர் திடீர் சுகவீனமுற்று இன்று பிற்பகல் உயிரிழந்ததாக நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்தனர்.. மரணித்தவர் மொறவக்க...
சென்கிளயர் அருவிக்கு அருகில் இரண்டு முச்சக்கர வண்டிகள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்தார். ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் சென் கிளையார்...
மரம் நடுவோம் மண்வளம் காப்போம், சுற்றுச் சூழலைப் பாதுகாப்போம், வளமான நாட்டை உருவாக்குவோம்” என்ற தொனிப்பொருளில் இன்றைய தினம் 13.02.2026 செல்மின் அமைப்பின்...
மலையகத்தில் பிரசித்தி பெற்ற ஆலயமாகவும் சுற்றிலும் தேயிலை செடிகளால் சூழப்பட்டு நாடிவரும் பக்தருக்கு பூரண அருள் வழங்கும் மீனாட்சி தோட்டம் ஸ்ரீ முத்துமாரியம்மன்...
தலவாக்கலை ஸ்ரீ கதிர் வேலாயுதசுவாமி ஆலய மஹா சிவராத்திரி விழா 2026 மாசி மாதம் 3 ஆம் நாள் (15.02.2026மாலை 6.00 மணி...
ஹற்றன, குடா ஓயாவைச் சேர்ந்த, ஆறுமுகம் ஆனந்தன், தனது 34ஆவது பிறந்த நாளை, இன்று கொண்டாடுகிறார். ஆனந்தனை அன்பு அப்பா, அம்மா, அண்ணா,...
