உள்ளூர் செய்திகள்

இரத்தினபுரி பட்டுகெதரவில். மூடப்பட்ட கடையொன்றுக்கருகில் வயோதிபர் ஒருவரின் சடலம் இன்று (03) மாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்தனர் இதுகுறித்து விசாணைகளை மேற்கொண்டு...
சிவனொளிபாத மலை உச்சியில் மண் திட்டுகள் சரியும் அபாயம் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 29 ஆம் திகதி இரவு பெய்த மழையில் சிவனடி...
நோட்டன் பிரிட்ஜ் பகுதியில் மண் சரிவு ஏற்பட்டதில் இராணுவச் சிப்பாய் ஒருவர் மரணமடைந்துள்ளார். நோட்டன் பிரிட்ஜ் விமல சுரேந்திர நீர்த் தேக்க பாதுகாப்பு...
அதிக ஆபத்துள்ள வீடுகளில் வசிப்பவர்களுக்கு பாதுகாப்பான வீடுகளை வழங்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளதாக சபரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானிகி ராஜரத்ன...
கண்டி பன்விலை பிரதேசத்தில் மின்சாரம் முழுதாக துண்டிக்கப்பட்ட நிலையில் குடிநீரில்லாமல் மக்கள் பெரும் துன்பப்படுவதோடு பன்விலையிலிருந்து கபரகலை கோமரை நக்கல்ஸ் பெத்தேகம மடுல்கலை...
சீரற்ற காலநிலை காரணமாக இரத்தினபுரி திருவானக்கட்டை எரிபொருள் நிரப்பும் நிலையம் உள்ளிட்ட இரத்தினபுரி நகரில் உள்ள பெரும்பாலான எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் வெள்ளத்தினால்...
மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் மின்சாரம், குடிநீர் விநியோகத்தில் கடந்த இரண்டு நாள்களாகத் தடை ஏற்பட்டுள்ளது. நேற்றுக் காலை முதல் மட்டக்களப்பு மாவட்டத்தின் சில...
தொடரும் சீரற்ற காலநிலையின் தாக்கம் காரணமாக மலையகப் பிரதேசங்களில் பாதிப்புகள் அதிகமாகியிருக்கின்ற அதே நேரம் உயிர்ப் பலிகளும் சொத்து சேதங்களும் ஏற்பட்ட வண்ணமுள்ளன....
தெஹியத்தகண்டியவில் 21 சிறைக் கைதிகள் மற்றும் சிறை அதிகாரிகளை ஏற்றிச் சென்ற பேருந்து வெள்ளத்தில் சிக்கியுள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக...
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி நேற்று (27) இயக்கப்பட்ட இரவு நேர அஞ்சல் ரயில் வெள்ளப்பெருக்கு மற்றும் மரங்கள் விழுந்தமையால் அநுராதபுரம் ரயில்...