இலங்கை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை...
மேல், சப்ரகமுவ, மற்றும் மத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.  ஊவா மற்றும் வடக்கு மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும்...
அரசின் புதிய பொருளாதாரக் கொள்கைக்கமைய அரச துறையில் இதுவரை பெண்களை ஆட்சேர்ப்புச் செய்யாத பதவிகளுக்குப் பெண்களை ஆட்சேர்ப்புச் செய்வதற்கான வசதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை...
இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால்  இன்று கைது செய்யப்பட்ட முன்னாள் நிதி அமைச்சின் செயலாளரும் முன்னாள் பிரதமரின் சிரேஸ்ட ஆலோசகருமான சரித...
ஷொப்பிங் பைகளுக்குக் கட்டணம் அறிவிடும் செயற்பாடு ஒரு தற்காலிக ஏற்பாடு என்றும் நிலையான நடவடிக்கையின் ஆரம்பக் கட்டம் என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில்...
எதிர்வரும் காலங்களில் மன்னாரில் காற்றாலை மின் உற்பத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை இடைநிறுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.  நாடளாவிய ரீதியில் மீள் புதிப்பிக்கப்படும் வளங்களின்...
கடந்த 12.10.2025 ம் திகதி முதல் மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள புரவுன்ஸ்சீக் தோட்ட புளூம்பீலட் பிரிவில் உள்ள விஸ்வநாதன் ஞானேஸ்வரி வயது...
நவம்பர் ஏழாந்திகதி பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படுகிறது. உயர்தர பரீட்சையை முன்னிட்டு எதிர்வரும் 7ஆம் திகதியுடன் நாடளாவிய ரீதியிலுள்ள சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளது....
ரயில் ஒன்று தடம் புரண்டதால் பிரதான மார்க்கத்தில் ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  மீரிகம மற்றும் வில்வத்த ரயில் நிலையங்களுக்கு இடையில் இன்று...
எரிபொருள் விலை திருத்தம் செய்யப்பட்டிருந்தாலும், முறையான ஒழுங்குமுறை இல்லாத காரணத்தினால் முச்சக்கர வண்டிகளுக்கான கட்டணங்களில் எந்தத் திருத்தமும் மேற்கொள்ளப்படாது என அகில இலங்கை...