September 2, 2026

Blog

வியட்நாம் படகு விபத்தில் 15பேர் உயிரிழந்துள்ளனர்.வியட்நாம் நாட்டில் பூ குவாக் தீவு அருகே ஏற்பட்ட படகு விபத்தில் 15 தமிழ்நாட்டை சேர்ந்த சுற்றுலாப்...
பேச்சைத் தொடர விருப்பம்: போர் நிறுத்தம் இல்லை! என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவும் ஈரானும் பேச்சுவார்த்தைகளைத் தொடர ஒப்புக்கொண்டுள்ளதாக...
சென் லெனாட்ஸ் மக்களுக்கு மாற்று ஏற்பாடு அவசியம் செய்துகொடுக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் கோரிக்கை விடுத்துள்ளார். இராகலை சென்...
தமிழகத்தில் இடைத் தேர்தல் நடத்த இடைக்காலத் தடை விதித்து சென்னை மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம்...
பாடசாலைகளில் நிதி முறைகேடுகள் உண்மைதானா என்ற கேள்விக்கு ஆம் என்றுதான் பதில் வருகிறது. அஃது எப்படி என்று இந்தக் கட்டுரையில் பார்ப்போம். சில...
சென் லெனாட்ஸ் தோட்ட மக்கள் திடீரென வெளியேற்றப்பட்டிருப்பது மலையகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நுவரெலியா-உடபுசல்லாவை சென் லெனாட்ஸ் தோட்டத்தில் ஆறு தொழிலாள குடும்பங்கள்...
விவசாயிகளை அரசாங்கம் பாதுகாக்கும் என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார். தற்போதைய அரசாங்கம் விவசாய மக்களைப் பாதுகாக்கும் அரசாங்கமாகும். அவர்களுக்கு சிறந்ததொரு...
தம்புத்தேகமை நீர் வழங்கல் திட்டம் இன்று மக்கள் பாவனைக்குக் கையளிக்கப்பட்டது. தம்புத்தேகமை, தலாவை, கல்நேவை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிக்கும் 91,810...
லொஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணி அபார வெற்றி பெற்றுள்ளது. அமெரிக்காவில் நடைபெற்று வரும் 4 ஆவது மேஜர் லீக் ரி20 கிரிக்கெட்...
மஸ்கெலியா நகரில் டெங்கு நுளம்புகள் பெருகுவதைத் தடுக்க பிரதேச சபை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இன்று (10) காலை 10 மணிக்கு மஸ்கெலியா...
error: Content is protected !!