Blog

ஹட்டன் ஸ்ரீ சிவ சுப்ரமணிய சுவாமி ஆலயத்தில் சனி பகவான் பெயர்ச்சிக்கான விஷேட யாகம் இடம் பெற்றது. நிகழ்வில் அதிகளவான பக்தர்கள் கலந்து...
பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெவனில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக டெவன் அருவிக்கு அருகாமையில் அமைந்துள்ள 10 ஏக்கர் வனப்பகுதி தீக்கரையாகி உள்ளது. அத்தோடு...
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி இன்றைய தினம் தலவாக்கலை பிரதே செயலக நிர்வாகத்திற்கு உட்பட்ட அக்கரகந்த பகுதியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது....
டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையிவ் அண்மையில் இறந்த இளம் பெண்ணின் சடலத்திற்குப் பாலியல் கொடுமை புரியப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை தொழிலாளர்...
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர், இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் ஆகியோர் நேற்று (06) மாலை புதுடில்லியில் சந்தித்து...
பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் வன்முறைகளுக்கும் எதிரான தன்மையையும் விழிப்புணர்வையும் நமது மக்கள் கொண்டுள்ளமை வரவேற்கத்தக்கதாகும் என்று தேசிய மக்கள் சக்தியின் செயலாற்றுகைக் குழு உறுப்பினரும்,கண்டி...
தித்வா புயலின் அனர்த்தத்தால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களுக்கான வீடுகள் அமைக்கும் பணி உடபளாத்த பிரதேச செயலகத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. உடபளாத்த பிரதேச செயலாளர் ஆத்மா தில்ருக்ஷி...
கொழும்பை அண்மித்த கடலிலுள்ள ஈரானின் இரண்டாவது கப்பலை பொறுப்பேற்க இலங்கை முடிவு செய்துள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில்...
error: Content is protected !!