திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் டொலர் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாகப் பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த திறைசேரியின் வெளிவளங்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ரங்க ராஜபக்ஷ...
Blog
நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னர் மீளெழுந்த ஓப்பநாயக்கா உணுவலை ஶ்ரீ வடபத்திர காளியம்மன் ஆலயத்தில் இரண்டாவது தடவையாக எதிர்வரும் ஆடி மாதத் திருவிழாவுக்கான ஏற்பாடுகள்...
நுவரெலியா, கண்டி மாவட்டங்களில் மாலை நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது. இதனால், பல பகுதிகளில் வெள்ள நீர்...
மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் பணிபுரியும் அனைத்து உத்தியோகத்தர்களும் இன்று 30 ஆம் திகதி காலை 8 மணி முதல் பணிப் பகிஸ்கரிப்பு மேற்கொண்டு...
புசல்லாவை – புப்புரஸ்ஸை டெல்டா வடக்கு (டேசன்) தோட்ட மக்கள் தமது பிரதேசத்தில் அமைக்கப்படவுள்ள குடியிருப்புத் திட்டத்திற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து தமது...
கொழும்புவில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மின்சார ரயில் சேவையைத் தொடங்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டு வருகிறது. கொழும்பு புறநகர்ப் பகுதிகளில் ரயில்வே சேவையை புதிய...
உலக சந்தையில் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 120 அமெரிக்க டொலரையும் தாண்டியுள்ளது. ஈரான் மீதான துறைமுக முற்றுகை இன்னும் பல...
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சியைப் பிடிக்கும் எனத் தேர்தலுக்குப் பிறகு நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகளின் முடிவுகள் தெரிவிக்கின்றன. புதன்கிழமை (ஏப்பிறல் 29) மாலை வரை...
மீண்டும் ஒரு மே தினம் வருகிறது! ஆனால், பதுளை யூரி தோட்டம் முதல் கோணகலை தற்காலிக முகாம்கள் வரை, கம்மடுவை, நீலகாமம் என...
ஹற்றனில் இன்று ஏப்பிறல் 29 இடம்பெற்ற பஸ் விபத்தில் ஒருவர் உயிரிழந்து பாடசாலை மாணவர் உட்பட 20 பேர் காயமடைந்தனர். உயிரிழந்தவர் தோட்ட...
