ஈரானுக்கு ஆதரவளிக்க சீனாவும் ரஷ்யாவும் எடுக்கும் முயற்சிகளை அமெரிக்கா உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் தேவைப்படும் போதெல்லாம் அந்தத் தலையீடுகளுக்கு எதிராகச் செயற்படும் என்றும்...
Blog
நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. கடந்த சில நாள்களாக மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில்...
ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் செம்புவத்தை தோட்டத்திற்கு அருகாமையில் இன்று (31) காலை 40 வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் பிரதேசவாசிகளால்...
இலங்கையில் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்கு முன்னோடியாக விளங்கி, “சிறுநீரக மருத்துவத்தின் தந்தை” எனப் போற்றப்பட்டு, தமது அறிவும் அர்ப்பணிப்பும் மூலம் எண்ணற்ற...
இரத்தினபுரி புளுங்குபிட்டியிலுள்ள பிரபல வர்த்தக நிலையம் ஒன்று இன்று (30) அதிகாலை வேளையில் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் வர்த்தக நிலையத்தின் கீழ் மாடி...
கண்டி -வத்தேகம அபிராமி தமிழ் மகா வித்தியாலயத்தில் கடந்த வருடம் நடைபெற்ற தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் ஏழு மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு...
கம்பளை, நாவலப்பிட்டி கதிரேசன் மத்திய கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி மார்ச் 31 காலை 8.30 இற்குப் பாடசாலை அதிபர் எஸ்....
ஈரானைத் தரைவழியாகத் தாக்க நினைத்தால், அமெரிக்கப் படையினரைத் தீவைத்துக் கொளுத்தப் போவதாக ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானுக்குள் தரைவழியாகத் தாக்குதலைத் தொடுப்பதற்குப்...
மின்சாரக் கட்டணம் எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படுகிறது. இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை...
மலையகத் தோட்டங்களில் கடமை புரியும் தற்காலிகத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு இல்லை என்பது தெரியவருகிறது. தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசாங்கமும் தோட்ட கம்பனிகளும் இணைந்து...
