ஈரானை அடுத்த 2-3 வவாரங்களில் மிகக் கடுமையாகத் தாக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் தெரிவித்துள்ளார். ஈரான்...
Blog
கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறுக்கு இறம்படை பகுதியில் சட்ட விரோத மதுபானம் (கசிப்பு ) தயாரிக்கும் தகவலை அறிந்து ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸ்...
இவ்வாண்டில் நடைபெறவுள்ள புலமைப்பரிசில், உயர்தரம், சாதாரண தரப் பரீட்சைகளை நிர்ணயிக்கப்பட்ட திகதிகளிலேயே நடத்துவதற்கு எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ. கே. எஸ்....
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட 24 மணித்தியால அடையாள பணிப்பகிஷ்கரிப்பு இன்று (01) காலை 8 மணியுடன் நிறைவடைந்தது. இது தொடர்பான...
ஈரானில் இரண்டு அல்லது மூன்று வாரத்தில் பணியை முடித்துவிட்டு அமெரிக்கப் படையினர் வெளியேறுவார்கள் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடன் உடன்பாடு...
2025 கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சைப் பெறுபேற்று முடிவுகள் வெளியாகி உள்ளன. பெறுபேறுகளைப் பரீட்சைகள் திணைக்களத்தின் https://www.doenets.lk/, http://www.results.exams.gov.lk/ ஆகிய...
இன்று ஏப்ரல் முதலாந்திகதி ஒற்றை, இரட்டை இலக்க வேறுபாடின்றி எல்லா வாகனங்களுக்கும் எரிபொருள் விநியோகிக்கப்படும் என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
சென்னை: தமிழ்நாடு தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆகியோர் தாக்கல் செய்துள்ள...
துபாயில் வான்வழித் அச்சுறுத்தல்கள் வெற்றிகரமாக இடைமறித்து அழிக்கப்பட்டபோது, அதன் சிதறிய பாகங்கள் விழுந்ததில் இலங்கையர் ஒருவர் உட்பட நால்வர் காயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவத்தில்...
1999ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது இடம்பெற்ற நபர் ஒருவரின் கொலைச் சம்பவம் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனுக்கு எதிராக...
