இரணைமடுக் குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், வான் நீர் பாயும் கால்வாயின் வெள்ளப் பாதுகாப்புச் சுவர் உடைந்துள்ளது. இதனால் குறித்த பகுதியில்...
Malaikuruvi
ராஜங்கனையின் கிரிபாவா பகுதியில் வெள்ளம் காரணமாக சிக்கித் தவித்த 33 பேரை இன்று காலை (29), இலங்கை விமானப்படை மீட்பு குழுவினர் எம்.ஐ-17 ஹெலிகொப்டர் மூலம் பாதுகாப்பாக...
கலாஓயா பகுதியில் நீரில் மூழ்கிய பஸ்ஸிலிருந்து மீட்கப்பட்டவர்களில் ஒருவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதன் பின் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கலாஓயா பாலத்தில் சிக்கிய பஸ்ஸிலிருந்து 68...
கண்டி பேராதனை அப்லண்ட் பகுதியில் இடம்பெற்ற மண சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பலியாகியுள்ளனர். இவர்களை மீட்கச் சென்ற இளைஞர்கள் பலர்...
அநுராதபுரம் – புத்தளம் வீதியில் உள்ள கலா ஓயா பாலத்தின் அருகில் வெள்ளப் பெருக்கில் சிக்கிய பஸ்ஸில் இருந்தவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தும்...
டிட்வா புயலானது நேற்றிரவு 11.30 மணியளவில் திருகோணமலையிலிருந்து 70 கி.மீ வடமேற்கே மையம் கொண்டிருந்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது வடக்கு நோக்கிச்...
தொடரும் சீரற்ற காலநிலையின் தாக்கம் காரணமாக மலையகப் பிரதேசங்களில் பாதிப்புகள் அதிகமாகியிருக்கின்ற அதே நேரம் உயிர்ப் பலிகளும் சொத்து சேதங்களும் ஏற்பட்ட வண்ணமுள்ளன....
தெஹியத்தகண்டியவில் 21 சிறைக் கைதிகள் மற்றும் சிறை அதிகாரிகளை ஏற்றிச் சென்ற பேருந்து வெள்ளத்தில் சிக்கியுள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக...
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி நேற்று (27) இயக்கப்பட்ட இரவு நேர அஞ்சல் ரயில் வெள்ளப்பெருக்கு மற்றும் மரங்கள் விழுந்தமையால் அநுராதபுரம் ரயில்...
நாட்டில் நிலவும் மோசமான காலநிலையினால் பிரதேச செயலாளர் பிரிவொன்றுக்கு பேரிடர் நிவாரண செலவின வரம்பு ரூ. 50 மில்லியனாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு...
