சீரற்ற காலநிலை காரணமாக இரத்தினபுரி திருவானக்கட்டை எரிபொருள் நிரப்பும் நிலையம் உள்ளிட்ட இரத்தினபுரி நகரில் உள்ள பெரும்பாலான எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் வெள்ளத்தினால்...
Malaikuruvi
மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் மின்சாரம், குடிநீர் விநியோகத்தில் கடந்த இரண்டு நாள்களாகத் தடை ஏற்பட்டுள்ளது. நேற்றுக் காலை முதல் மட்டக்களப்பு மாவட்டத்தின் சில...
தித்வா புயல் தாக்கத்தால் உயிரிழந்தோர் தொகை 132 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை 132...
தொலைத்தொடர்பு கோபுரங்களுக்கான மின்சாரம் துண்டிப்பு: இலட்சக் கணக்கான தொலைபேசி பாவனையாளர்கள் பாதிப்பு! நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் தொலைத் தொடர்பு கோபுரங்களுக்கான மின்சார...
குருநாகல் மாவட்டத்தில் குருஸ்ஸ பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதோடு 3 பேர் காணாமல் போயுள்ளனர். மேலும் 10 பேர் தொடர்பில்...
அனுராதபுரம் மல்வத்து ஓயா பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய மூன்று பெண்களை ஹெலிகொப்டர் மூலம் விமானப்படையினர் மீட்டுள்ளனர். அனுராதபுரம் மல்வத்து ஓயா ரயில் கடவை பாலத்திற்கு அருகில் வெள்ள...
பன்னல பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் முதியோர் இல்லமொன்றில் 11 பெண்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் தரித்துநிற்கும் விக்ராந்த் போர்க்கப்பலில் உள்ள இந்திய விமானப்படையின் இரண்டு Chetak ஹெலிகொப்டர்கள் இலங்கை மீட்புப் பணியில் இணைந்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர்...
அட்டன் பன்மூர் தோட்டத்தில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி வழிந்ததால், அதன் கீழ்பகுதியில் அமைந்துள்ள பல வீடுகள் நேற்று முதல் நீரில் மூழ்கியுள்ளன. இந்த...
நோர்டன்பிரிட்ஜ் பகுதியில் பெய்து வரும் இடைவிடாத கனமழையின் விளைவாக, விமலசுரேந்திர அணைக்கட்டு அருகே உள்ள இராணுவ சோதனை சாவடிக்கு முன்பாக ஏற்பட்ட மண்...
