இரத்தினபுரியில் பாதிக்கப்பட்டவர்கள் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இரத்தினபுரி மாவட்டத்தில் இயற்கை அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட தோட்ட மக்கள் பல்வேறு தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளர் இவர்களை...
Malaikuruvi
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று (01) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடியுள்ளார். ‘டித்வா’ புயலை தொடர்ந்து...
சிவனொளிபாத மலையில் இன்று சிரமதானம் நடைபெறுகிறதுஃ நுவரெலியா மாவட்டச் செயலாளர் துஷாரி தென்னகோன் ஏற்பாட்டில் சிவனொளிபாதமலையில் சிறமாதானம் இன்று டிசம்பர் இரண்டாந்திகதி நடைபெறுகிறது....
சிவனொளிபாத மலை உச்சியில் மண் திட்டுகள் சரியும் அபாயம் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 29 ஆம் திகதி இரவு பெய்த மழையில் சிவனடி...
நோட்டன் பிரிட்ஜ் பகுதியில் மண் சரிவு ஏற்பட்டதில் இராணுவச் சிப்பாய் ஒருவர் மரணமடைந்துள்ளார். நோட்டன் பிரிட்ஜ் விமல சுரேந்திர நீர்த் தேக்க பாதுகாப்பு...
அதிக ஆபத்துள்ள வீடுகளில் வசிப்பவர்களுக்கு பாதுகாப்பான வீடுகளை வழங்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளதாக சபரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானிகி ராஜரத்ன...
யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக பல பகுதிகள் கடும் வெள்ளத்திற்கு உள்ளாகியுள்ளன. பல குடும்பங்கள் பாதிக்கப்பட்ட நிலையில், மக்கள் வாழ்வாதாரம்...
கண்டி பன்விலை பிரதேசத்தில் மின்சாரம் முழுதாக துண்டிக்கப்பட்ட நிலையில் குடிநீரில்லாமல் மக்கள் பெரும் துன்பப்படுவதோடு பன்விலையிலிருந்து கபரகலை கோமரை நக்கல்ஸ் பெத்தேகம மடுல்கலை...
இலங்கையில் இந்தியாவின் இந்தியாவின் ஒபரேஷன் சாகர் பந்து மீட்பு நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. இந்திய தேசிய...
இலங்கை மக்களுக்குத் தமிழ் நாடு நேசக்கரம் நீட்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இலங்கை மக்கள் எதிர்நோக்கியுள்ள பெருந்துயரில்...
