September 1, 2026

Malaikuruvi

ரஷ்ய அதிபர் புட்டினின் இந்தியப் பயணத்தின்போது 16 துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாக புதுடெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன. புதுடெல்லியில் 23வது இந்தியா-ரஷ்யா ஆண்டு உச்சநிலை...
தெஹிவளை “A க்வாடஸ்” விளையாட்டரங்கிற்கு அருகில் நேற்று (6) இரவு 8 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.  மோட்டார் சைக்கிளில்...
இரத்தினபுரி மாவட்டத்தில் இன்று பிற்பகல் முதல் கடும் மழை பெய்து வருகிறது மலைப்பாங்கான பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்...
இரத்தினபுரி ஹப்புகஸ்தன்னை மேல் அமுனுதன்னையில் இயங்கும் சிகரம் நற்பணி மன்றத்தினர் இன்று கலபடை, கல்லேல்லை, நுகேபொல ஆகிய தோட்டங்களில் பாதிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாமில்...
கொத்மலை பேரிடர் தள ஆய்வு மற்றும் நிவாரணப் பணிகளில் நுவரெலியா மாவட்டச் செயலாளர் துஷாரி தென்னகோன் இணைந்தார் கொத்மலையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக...
மஸ்கெலியா மவுசாகலை நீர்த்தேக்கத்தின் வான் கதவொன்று நீண்டகால இடைவெளிக:குப் பின்னர் இன்று திறக்கப்பட்டுள்ளதால், நீர்த்தேக்கத்திற்குத் தாழ்ந்த பகுதிகளில் உள்ள மக்கள் அவதானமாக இருக்குமாறு...
ஊட்டச் சத்து குறைபாடுள்ள நுவரெலியா குதிரைகளுக்கு மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது. இயற்கை பேரழிவு காரணமாக ஊட்டச்சத்து அளவு குறைந்துவிட்ட நுவரெலியாவின் குதிரைகளுக்கு...
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு, திருத்தங்களுடன் 157 வாக்குகள் பெரும்பான்மையால் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, வரவு செலவுத் திட்டத்துக்கு...
வரவு செவவுத் திட்டத்திள் மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று மாலை ஆறு மணிக்கு நடைபெறுகிறது. பாராளுமன்றம் இன்று காலை ஒன்பது மணிக்குக’...
error: Content is protected !!