இலங்கையில் மீட்புப் பணியில் இந்திய ஹெலிகொப்டர்கள் Malaikuruvi November 29, 2025 1 minute read கொழும்பில் தரித்துநிற்கும் விக்ராந்த் போர்க்கப்பலில் உள்ள இந்திய விமானப்படையின் இரண்டு Chetak ஹெலிகொப்டர்கள் இலங்கை மீட்புப் பணியில் இணைந்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் அறிவித்துள்ளார். Post navigation Previous: ஹற்றன் பன்மூர்,கொட்டகலை வெள்ளத்தால் பல குடும்பங்கள் இடம்பெயர்வுNext: சீரற்ற காலநிலையால் முதியோர் இல்லத்தில் 11 பெண்கள் உயிரிழப்பு Related Stories இந்த வருடத்தில் இதுவரை 23 டெங்கு மரணங்கள் பதிவு! Malaikuruvi June 13, 2026 உயர் தரம், புலமைப் பரிசில் பரீட்சை திகதிகள் அறிவிப்பு! Malaikuruvi June 8, 2026 ஹொரணை வங்கிக் கொள்ளை: உதவி முகாமையாளரே சூத்திரதாரி! Malaikuruvi June 7, 2026