விசேட செய்தி

தலவாக்கலை பிலிக்கண்டாமலை (C W M ) தோட்டமக்கள் இன்று காலை 11 மணியளவில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். இந்த வருடம்...
சர்வதேச மீனவர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட ‘அக்வா பிளான்ட் இலங்கை – 2025’ (Aqua Plant Lanka – 2025) சர்வதேச...
எந்தவொரு குற்றவாளிக்கும் அரசியல் பாதுகாப்பு வழங்காத அரசாங்கம் உருவாகியுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார். பிள்ளைகள் தொடர்ந்தும் போதைப்பொருள் அனர்த்தத்திற்கு இரையாவதைத்...
இலங்;கை தமிழரசுக் கட்சி பிரதிநிதிகள் ஜனாதிபதியுடன் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளனர். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இலங்கை தமிழரசுக் கட்சிக்குமிடையில் இன்று பிற்பகல் ஜனாதிபதி...
கொட்டகலை மேபீல்ட் தோட்டத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்கான தொழிலாள பெண்ணுக்கு அம்பியுலன்ஸ் வழங்காத நிர்வாகத்தைக் கண்டித்துத் தோட்ட மக்கள் இன்று மூன்றாவது நாளாகவும்...
திருமலையில் சர்ச்சைக்குரிய இடத்தில் பௌத்த விகாரை இருக்கவில்லை என்று ஜனாதிபதி பாராளுமன்றத்தில் தெரிவிததார் நாட்டில் மீண்டும் இனவாதம் ஏற்படுவதற்கு தான் மட்டும்ன்றி எந்தவோர்...
எட்டு மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாயத்திற்கான முன்னெச்சரிக்கை அறிவித்தலை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) வெளியிட்டுள்ளது.  நேற்று (17) இரவு 7:00 மணி...
அதி வேகமாக பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று வான் ஒன்றில் மோதிய விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் உயிரிழந்தார். கொழும்பிலிருந்து தலவாக்கலை நோக்கிச்...
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஒரு வான் கதவு திறக்கப்பட்டுள்ளது. இன்று மாலை முதல் பல பகுதிகளிலும் பெய்து வரும் அடை மழை காரணமாக...