எரிபொருள்களின் விலைகள் நேற்று (30) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன. சிப்பெட்கோ, ஐஓசி, சினோபெக் ஆகிய நிறுவனங்கள் விலை அதிகரிப்பை மேற்கொண்டுள்ளன. பெட்ரோல் 92...
விசேட செய்தி
புதுடெல்லி: இந்தியாவால் தேடப்படும் தாவூத் இப்ராகிமுடன் தொடர்புள்ள ஒன்பது பேரை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது. அவர்கள் ஒன்பது பேரும் டெல்லி, மும்பை...
மஸ்கெலியா கிலண்டில் நடுத் தோட்ட பிரிவில் இன்று (30) மாலை மண் மேடு சரிந்து வீழ்ந்ததில் போதகர் ஒருவர் உயிரிழந்ததாக மஸ்கெலியா பொலிஸ்...
வெசாக் பௌர்ணி நாளையொட்டி இன்று (30), ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க 61 சிறைக்கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார். அவர்களில் 33 கைதிகள் இன்று...
மஸ்கெலியா ஸ்ரீ உபர ரத்தினா ஞாயிறு அறநெறிப் பாடசாலை மாணவர்கள் ஏற்பாட்டில் வெசாக் பவனி இன்று நடைபெற்றது. மஸ்கெலியா சுமனாராம விகாரையின் அறநெறிப்...
கண்டி. பன்விலை கெலாபொக்கை, ரெலுகஸ் இல 2 அருள்மிகு ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த வைகாசி விசாக வேல் பூட்டுதல் ,பறவைக்காவடி ,கற்பூரச்சட்டி...
நுவரெலியா மாவட்ட மேல் நீதிமன்றத்தில் இன்று (29) மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவர், நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே நஞ்சு அருந்தி உயிரை மாய்க்க...
இராகலை – மஹகுடுகலை, அப்பிள் பாம் (Apple Farm) பிரதேசத்தில், இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் குடும்பப் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த சம்பவம்...
இரத்தினபுரி தமிழ் ஆரம்ப வித்தியாலயத்தில் இம்முறை வெசாக் பண்டிகை மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. சகல மாணவர்களும் தனித் தனியாக வெசாக்கூடு அமைத்தனர். அத்துடன்...
மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா இராஜ்குமார் ஏற்பாட்டில் வெசாக் பௌர்ணமி அன்னதானம் இன்று (29) வழங்கப்பட்டது. இன்று (29) மதியம் 12...
