அட்லாண்டிக் புயல்களில் மிக சக்திவாய்ந்த ஒன்றாகக் கருதப்படும் ‘மெலிசா’ புயல், கரீபியன் தீவு நாடுகளான ஹெய்ட்டி மற்றும் ஜமைக்காவில் கடும் சேதத்தை ஏற்படுத்தியதோடு,...
பிரதான செய்திகள்
போதைப்பொருள் பேரழிவை வேரோடு ஒழிப்பதற்கான ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாடு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று(30) அங்குரார்ப்பணம் செய்யப்படுகிறது. கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில்...
இங்கிலாந்தின் மென்செஸ்டர் நகரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இந்தக் கட்டிடத்தை புனரமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. அப்போது...
வங்கக்கடலில் நிலவும் மோசமான வானிலை காரணமாக நாகப்பட்டினம்-இலங்கை இடையே கப்பல் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதி...
லசந்த கொலை தொடர்பில் பெண் ஒருவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலைச் சம்பவம்...
நாடளாவிய ரீதியில் நவம்பர் 5இல் சுனாமி ஒத்திகை நடைபெறவுள்ளது. நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கிய சுனாமி தயார்நிலை ஒத்திகையை நவம்பர் 5ஆம் திகதி...
களு கங்கையின் நீரேந்து பகுதிகளை அண்மித்த சில பிரதேசங்களில் அடுத்த 48 மணித்தியாலங்களில் சிறிய வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம்...
இன்று 25/10/2025 ம் திகதி காலை 10 மணிக்கு மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் பணி புரியும் அனைத்து உத்தியோகத்தர்களும் இணைந்து 30 நிமிடங்கள் இந்த அமைதி...
அரசியலுக்கு முழுக்கு போடுகிறாரா விஜய்? என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர் இமயமலைக்குப் பயணிக்கவிருக்கிறார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், கரூரில் த.வெ.க....
முழு நாடுமே ஒன்றாக தேசிய செயற்பாட்டின் ஆரம்ப நிகழ்வு எதிர்வரும் ஒக்டோபர் 30 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு கொழும்பு சுகததாச...
