பிரதான செய்திகள்

கம்பளையில் சிறுமி கொலைச் சந்தேக நபர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மில்லகஹமுல, பன்விலத்தென்ன பகுதியில் உள்ள வீட்டில்...
மஸ்கெலியா பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் நேற்று சமர்ப்பிக்கப்பட்டது. மஸ்கெலியா பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்று13 ம் திகதி காலை...
2026ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் 118 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்த்திற்கு ஆதரவாக 160 வாக்குகளும் எதிராக...
மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் கனத்த மழை பெய்தது வருகிறது. இதன் காரணமாக நீர் தேக்க...
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று மாலை நடைபெறுகிறது. இந்த வாக்கெடுப்பு மாலை 6.00...
பொது மக்களின் வரிப் பணம் எவ்வாறு அடிப்படைவாதத்திற்கு செலவிடப்பட்டது என்பது குறித்து புலனாய்வு அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடலின் போது தனக்குத் தெரியவந்ததாக ஜனாதிபதி...
பாடசாலை நேர நீடிப்புக்கு ஜேவிபி தொழிற்சங்கமும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பாடசாலை நேரம் காலை 7.30 முதல் பிற்ககல் 1.30 வரை என்ற வரையறை...
சவூதியில் சித்திரவதைபடும் மனைவியை மீட்டுத் தருமாறு கணவர் கோரிக்கை விடுத்துள்ளார. சவுதி அரேபியாவிற்கு வீட்டுப் பணிப்பெண்னணாக வேலைக்குச் சென்ற கொத்மலை புரட்டாசி (புரடொப்)...
கொட்டகலை பிரதேச சபையின் நவம்பர் மாதத்திற்கான மாதாந்த சபைக்கூட்டமானது கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் இராஜமணி பிரசாந்த்தின் தலைமையில், கூட்ட மண்டபத்தில் இன்று...
டில்லியில் நடந்தது பயங்கரவாத தற்கொலை குண்டுத் தாக்குதல் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தியவர் உமர் மொகமட் என்ற ஒரு...
error: Content is protected !!